Senthoorapoovae Senthoorapoovae
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
(செந்தூரப்பூவே)
தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருந்தேன்
கண்கலை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதந்தேன்
கன்னிப் பருவத்தின் வண்ணக் கனவிதுவே
என்னை இழுக்குது அந்த நினைவதுவே
வண்ணப் பூவே தென்றல் காற்றே என்னைத் தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே)
நீலக் கருங்குயிலே தென்னஞ்சோலைக் குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழி எங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப் பூவே தென்றல் காற்றே என்னைத் தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே)
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
(செந்தூரப்பூவே)
தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருந்தேன்
கண்கலை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதந்தேன்
கன்னிப் பருவத்தின் வண்ணக் கனவிதுவே
என்னை இழுக்குது அந்த நினைவதுவே
வண்ணப் பூவே தென்றல் காற்றே என்னைத் தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே)
நீலக் கருங்குயிலே தென்னஞ்சோலைக் குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழி எங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப் பூவே தென்றல் காற்றே என்னைத் தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே)
September Maatham September Maatham
துன்பம் தொலைந்தது...இன்பம் தொலைந்தது... (2)
செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம் (2)
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ...காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ...கல்யாணம் முடிந்ததே அப்போ
செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ...காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ...கல்யாணம் முடிந்ததே அப்போ
ஏ பெண்ணே...
காதல் என்பது இனிக்கும் விருந்து கல்யாணம் என்பது வேப்பங்கொழுந்து ஏ கண்ணே
ஓ நிறையில் மட்டுமே காதல் பார்க்கும் குறையில் மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா
காதல் பார்ப்பது பாதி கண்ணில் கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே
கிளி மூக்கின் நுனி மூக்கில் கோபங்கள் அளைகின்ற ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக ஏன் ஏன் ஏன் மோதல்
பெண்கள் இல்லாமல் ஆண்களுக்காறுதல் கிடைக்காது
பெகளே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது
செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம்
அஹா ஆ அஹா அஹா ஆ அஹா அஹா ஆ அஹா ஆ
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
நான் கண்டேன்...
காதல் என்பது கழுத்தில் சங்கிலி கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்
கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு தொண்ணூறு வரைக்கும் ???? வா அன்பே
காதல் பொழுதில் விரும்பும் குறும்பு கல்யாணக் கட்டிலில் கிடைப்பதிளை என் நண்பா
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம் நாம் வாழ்வோம் வா வா
ஆண்கள் இல்லாமல் பெண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது
செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ...காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ...கல்யாணம் முடிந்ததே அப்போ
செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம் (2)
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ...காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ...கல்யாணம் முடிந்ததே அப்போ
செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ...காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ...கல்யாணம் முடிந்ததே அப்போ
ஏ பெண்ணே...
காதல் என்பது இனிக்கும் விருந்து கல்யாணம் என்பது வேப்பங்கொழுந்து ஏ கண்ணே
ஓ நிறையில் மட்டுமே காதல் பார்க்கும் குறையில் மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா
காதல் பார்ப்பது பாதி கண்ணில் கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே
கிளி மூக்கின் நுனி மூக்கில் கோபங்கள் அளைகின்ற ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக ஏன் ஏன் ஏன் மோதல்
பெண்கள் இல்லாமல் ஆண்களுக்காறுதல் கிடைக்காது
பெகளே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது
செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம்
அஹா ஆ அஹா அஹா ஆ அஹா அஹா ஆ அஹா ஆ
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
நான் கண்டேன்...
காதல் என்பது கழுத்தில் சங்கிலி கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்
கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு தொண்ணூறு வரைக்கும் ???? வா அன்பே
காதல் பொழுதில் விரும்பும் குறும்பு கல்யாணக் கட்டிலில் கிடைப்பதிளை என் நண்பா
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம் நாம் வாழ்வோம் வா வா
ஆண்கள் இல்லாமல் பெண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது
செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ...காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ...கல்யாணம் முடிந்ததே அப்போ
Selaiyilae Veedu Kattava
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட
என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க
(சேலையில)
தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே
அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே
ஓவியத்தைத் திரை மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா
காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா
ரசிக்க வந்த ரசிகனின் விழியினை மூடாதே
விழியை மூடும்போதிலும் விரல்களாலே திருடாதே
(சேலையில)
மன்மதன் சன்னிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்
முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
செவ்விதழின் ஈரங்களே தீர்த்தமென்று தோணுதே
காலனேமென்பது காதலில் இல்லையா
காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா
(சேலையில)
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட
என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க
(சேலையில)
தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே
அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே
ஓவியத்தைத் திரை மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா
காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா
ரசிக்க வந்த ரசிகனின் விழியினை மூடாதே
விழியை மூடும்போதிலும் விரல்களாலே திருடாதே
(சேலையில)
மன்மதன் சன்னிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்
முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
செவ்விதழின் ஈரங்களே தீர்த்தமென்று தோணுதே
காலனேமென்பது காதலில் இல்லையா
காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா
(சேலையில)
சொல்லி தரவா
சொல்லி தரவா சொல்லி தரவா
மெல்ல மெல்ல வா வா வா அருகே
அள்ளித்தரவா அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே
உன்னை நினைத்தேன்
நித்தம் தவித்தேன்
தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே
அள்ளித்தரவா அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே
காதல் தொட்டில் பழக்கம்
நீளும் கட்டில் வரைக்கும்
காமன் வீட்டு தாழ் திறக்கும்
ஆண் பெண் உள்ள வரைக்கும்
காதல் கண்ணை மறைக்கும்
தீயில் கூட தேன் இருக்கும்
காதல் மழை தூறுமே
கட்டில் கப்பல் ஆடுமே
பெண்மை தடுமாறுமே
மானம் கப்பல் ஏறுமே
ஏட்டுப் பாடங்கள் ஏதும் இல்லாத
வீட்டுப் பாடம் இது
(சொல்லி தரவா )
ஆசை யாரை விட்டது
மானம் கும்மி கொட்டுது
மோகம் என்னும் முள் தைத்தது
வார்த்தை உச்சி கொட்டுது
பார்வை பச்சை குத்துது
தேகம் எங்கும் தேள் கொட்டுது
பார்வை என்னைத் தீண்டுமே
கைகள் எல்லை தாண்டுமே
பூவை தொடும் நேரமே
புத்தி மாறிப் போகுமே
இங்கே என் காதில் சொல்லும் எல்லாமே
எங்கே நீ கற்றது
இங்கே என் காதில் சொல்லும் எல்லாமே
எங்கே நீ கற்றது
(சொல்லி தரவா )
மெல்ல மெல்ல வா வா வா அருகே
அள்ளித்தரவா அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே
உன்னை நினைத்தேன்
நித்தம் தவித்தேன்
தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே
அள்ளித்தரவா அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே
காதல் தொட்டில் பழக்கம்
நீளும் கட்டில் வரைக்கும்
காமன் வீட்டு தாழ் திறக்கும்
ஆண் பெண் உள்ள வரைக்கும்
காதல் கண்ணை மறைக்கும்
தீயில் கூட தேன் இருக்கும்
காதல் மழை தூறுமே
கட்டில் கப்பல் ஆடுமே
பெண்மை தடுமாறுமே
மானம் கப்பல் ஏறுமே
ஏட்டுப் பாடங்கள் ஏதும் இல்லாத
வீட்டுப் பாடம் இது
(சொல்லி தரவா )
ஆசை யாரை விட்டது
மானம் கும்மி கொட்டுது
மோகம் என்னும் முள் தைத்தது
வார்த்தை உச்சி கொட்டுது
பார்வை பச்சை குத்துது
தேகம் எங்கும் தேள் கொட்டுது
பார்வை என்னைத் தீண்டுமே
கைகள் எல்லை தாண்டுமே
பூவை தொடும் நேரமே
புத்தி மாறிப் போகுமே
இங்கே என் காதில் சொல்லும் எல்லாமே
எங்கே நீ கற்றது
இங்கே என் காதில் சொல்லும் எல்லாமே
எங்கே நீ கற்றது
(சொல்லி தரவா )
Sollamal Thottu Sellum Thendral
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னைக் கொல்ல கொல்ல
இந்தக் காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்
(சொல்லாமல்)
ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
அமிலம் அருந்திவிட்டேன்
ஓ நெருப்பை விழுங்கிவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூப் பறித்தவள் நீதானே
(சொல்லாமல்)
ஓ பெண்களின் உள்ளம் படுகுழியென்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஓ கரையைக் கடந்தவன் யார்
காதல் இருக்கும் பயத்தினில்தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன்தான் அலைவான் வீதியிலே
(சொல்லாமல்)
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னைக் கொல்ல கொல்ல
இந்தக் காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்
(சொல்லாமல்)
ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
அமிலம் அருந்திவிட்டேன்
ஓ நெருப்பை விழுங்கிவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூப் பறித்தவள் நீதானே
(சொல்லாமல்)
ஓ பெண்களின் உள்ளம் படுகுழியென்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஓ கரையைக் கடந்தவன் யார்
காதல் இருக்கும் பயத்தினில்தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன்தான் அலைவான் வீதியிலே
(சொல்லாமல்)
Sollathan Ninaikiren
சொல்லத்தான் நினைக்கிறேன் மெல்லத்தான் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றித் தவிக்கிறேன்...ஓஹோ...
(சொல்லத்தான்)
காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மன வீடு அவன் தனி வீடு அவன் வருவானோ நெஞ்சில் நிறைவானோ
அவன் வருவானே எங்கும் நிறைவானே...ஆஹா...
(சொல்லத்தான்)
காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் தாலாட்ட அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ
அவள் வருவாளே சுகம் தருவாளே
(சொல்லத்தான்)
ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ
அவன் அணைப்பானே என்றும் நினைப்பானே
(சொல்லத்தான்)
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றித் தவிக்கிறேன்...ஓஹோ...
(சொல்லத்தான்)
காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மன வீடு அவன் தனி வீடு அவன் வருவானோ நெஞ்சில் நிறைவானோ
அவன் வருவானே எங்கும் நிறைவானே...ஆஹா...
(சொல்லத்தான்)
காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் தாலாட்ட அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ
அவள் வருவாளே சுகம் தருவாளே
(சொல்லத்தான்)
ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ
அவன் அணைப்பானே என்றும் நினைப்பானே
(சொல்லத்தான்)
Sollathae Solai Kili
சொல்லாதே சொல்லச் சொல்லாதே
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
உயிர் பேசாதே பேசாதே
(சொல்லாதே)
மௌளனம் கொண்டு ஓடி வந்தேன் வார்த்தை வரம் கேட்டாய்
காதல் மொழி வாங்கி வச்சால் நீயும் சொல்லமாட்டாய்
நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயே
மனதைத் தொலைத்தேன் எடுத்தாய் நீயே
உன் பேரை நெஞ்சுக்குள் வாசித்தேன் சுவாசித்தேன்
காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும் இன்று ஏதோ எதோ ஊடல்
(சொல்லாதே)
காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம்
காதல் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகுதூரம்
நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறு
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடு
சொல்லாத சொல்லெல்லாம் அர்த்தங்கள் சொல்லுமே
என்னவோ இது என்னவோ இந்தக் காதல் ஈரத் தீயோ
(சொல்லாதே)
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
உயிர் பேசாதே பேசாதே
(சொல்லாதே)
மௌளனம் கொண்டு ஓடி வந்தேன் வார்த்தை வரம் கேட்டாய்
காதல் மொழி வாங்கி வச்சால் நீயும் சொல்லமாட்டாய்
நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயே
மனதைத் தொலைத்தேன் எடுத்தாய் நீயே
உன் பேரை நெஞ்சுக்குள் வாசித்தேன் சுவாசித்தேன்
காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும் இன்று ஏதோ எதோ ஊடல்
(சொல்லாதே)
காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம்
காதல் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகுதூரம்
நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறு
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடு
சொல்லாத சொல்லெல்லாம் அர்த்தங்கள் சொல்லுமே
என்னவோ இது என்னவோ இந்தக் காதல் ஈரத் தீயோ
(சொல்லாதே)
Jingucha Jingucha
ஜிங்குசா ஜிங்குசா செகப்புக் கலரு ஜிங்குசா
பச்ச கலரு ஜிங்குசா மஞ்ச கலரு ஜிங்குசா
வண்ண வண்ண சேலைங்க வசதியான சேலைங்க
வானவில்லப் புழுஞ்சிவந்து சாயம்போட்ட சேலைங்க
???ஓடு எங்க உள்ளம் ஓடும் சேலைங்க
உறுதியான சேலைங்க உடுத்துவாங்க ஏழைங்க
(ஜிங்குசா)
புள்ள பொறந்தா அ கண்ணத் தொறந்தா தொட்டில் கட்ட முன்னால் வரும் சேல
பொண்ணு ஒருத்தி அட பூவா சமஞ்சா சொந்தம் எல்லாம் கொண்டு வரும் சேல
ஜிங்குசா ஜிங்குசா சேலச் சத்தம் ஜிங்குசா சேலப் பாட்டு சிங்குசா
பெண்பார்க்கப் போகும்போதும் சேலதான் சேலதான்
கல்யாணம் நிச்சயமா சேலதான் சேலதான்
சீர்வரிச என்றதுமே சேலதான் சேலதான்
சீதனத்தில் முதல்வரிச சேலதான் சேலதான்
கல்யாண மேடயில கட்டுவதும் சேலதான்
கட்டிலுக்கு வேறுதினுசில் கொட்டுவதும் சேலதான்
(ஜிங்குசா)
எங்கே போனாலும் யார் என்ன சொன்னாலும் நம் பண்பாட்டுக்குப் பேரு சொல்லும் சேல
சால்வார் கமீசு அது எல்லாம் தமாசு அட சந்தோஷத்த அள்ளித்தரும் சேல
ஜிங்குசா ஜிங்குசா கொமரிக்குந்தான் ஜிங்குசா கெழவிக்குந்தான் ஜிங்குசா
இந்திராகாந்தி கட்டியதும் சேலதான் சேலதான்
அம்மனுக்குச் சாத்துரதும் சேலதான் சேலதான்
வெள்ளக்காரி இங்கவந்தா சேலதான் சேலதான்
வெளினாட்டிலும் நம்ம பொண்ணுங்க சேலதான் சேலதான்
நாகரீகம் மாறும்போதும் மாரிடாத சேலதான்
வாழ்க்கையோட கடைசிவரைக்கும் வருவதிந்த சேலதான்
(ஜிங்குசா)
பச்ச கலரு ஜிங்குசா மஞ்ச கலரு ஜிங்குசா
வண்ண வண்ண சேலைங்க வசதியான சேலைங்க
வானவில்லப் புழுஞ்சிவந்து சாயம்போட்ட சேலைங்க
???ஓடு எங்க உள்ளம் ஓடும் சேலைங்க
உறுதியான சேலைங்க உடுத்துவாங்க ஏழைங்க
(ஜிங்குசா)
புள்ள பொறந்தா அ கண்ணத் தொறந்தா தொட்டில் கட்ட முன்னால் வரும் சேல
பொண்ணு ஒருத்தி அட பூவா சமஞ்சா சொந்தம் எல்லாம் கொண்டு வரும் சேல
ஜிங்குசா ஜிங்குசா சேலச் சத்தம் ஜிங்குசா சேலப் பாட்டு சிங்குசா
பெண்பார்க்கப் போகும்போதும் சேலதான் சேலதான்
கல்யாணம் நிச்சயமா சேலதான் சேலதான்
சீர்வரிச என்றதுமே சேலதான் சேலதான்
சீதனத்தில் முதல்வரிச சேலதான் சேலதான்
கல்யாண மேடயில கட்டுவதும் சேலதான்
கட்டிலுக்கு வேறுதினுசில் கொட்டுவதும் சேலதான்
(ஜிங்குசா)
எங்கே போனாலும் யார் என்ன சொன்னாலும் நம் பண்பாட்டுக்குப் பேரு சொல்லும் சேல
சால்வார் கமீசு அது எல்லாம் தமாசு அட சந்தோஷத்த அள்ளித்தரும் சேல
ஜிங்குசா ஜிங்குசா கொமரிக்குந்தான் ஜிங்குசா கெழவிக்குந்தான் ஜிங்குசா
இந்திராகாந்தி கட்டியதும் சேலதான் சேலதான்
அம்மனுக்குச் சாத்துரதும் சேலதான் சேலதான்
வெள்ளக்காரி இங்கவந்தா சேலதான் சேலதான்
வெளினாட்டிலும் நம்ம பொண்ணுங்க சேலதான் சேலதான்
நாகரீகம் மாறும்போதும் மாரிடாத சேலதான்
வாழ்க்கையோட கடைசிவரைக்கும் வருவதிந்த சேலதான்
(ஜிங்குசா)
July Malargalae
ஆ: ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள்தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி
பெ: ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
அவன் தான் அன்புள்ள எதிரி
கொஞ்சம் குறும்புள்ள எதிரி
ஆ: தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே அந்த
நண்பன் இன்று இல்லையே
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாள்
பெ: வெட்கம் எனக்கு பிடித்த தோழியே
அந்த தோழி இன்று இல்லையே
அர்த்த ராத்திரி அர்த்த மாற்றினாய்
ஆ: யார் நீ குளிரான பூவா
பெ: யார் நீ மெய்யான பொய்யா
பெ: உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல்
என்னை மட்டும் காற்று மண்டலம்
பறக்கும் மனுஷியாய் மாற்றிவிட்டதே
ஆ: ஏய்..... உன்னை நானும் சேர்ந்த நாள் முதல்
இதயம் என்னும் மைய பகுதியில்
மைனஸ் டிகிரியில் ஹேய் ரத்தம் ஓடுதே
பெ: இதயமாய் இம்சைகள் செய்தாய்
ஆ: அழகாய் அவஸ்தைகள் தந்தாய்
(ஜீலை)
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள்தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி
பெ: ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
அவன் தான் அன்புள்ள எதிரி
கொஞ்சம் குறும்புள்ள எதிரி
ஆ: தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே அந்த
நண்பன் இன்று இல்லையே
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாள்
பெ: வெட்கம் எனக்கு பிடித்த தோழியே
அந்த தோழி இன்று இல்லையே
அர்த்த ராத்திரி அர்த்த மாற்றினாய்
ஆ: யார் நீ குளிரான பூவா
பெ: யார் நீ மெய்யான பொய்யா
பெ: உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல்
என்னை மட்டும் காற்று மண்டலம்
பறக்கும் மனுஷியாய் மாற்றிவிட்டதே
ஆ: ஏய்..... உன்னை நானும் சேர்ந்த நாள் முதல்
இதயம் என்னும் மைய பகுதியில்
மைனஸ் டிகிரியில் ஹேய் ரத்தம் ஓடுதே
பெ: இதயமாய் இம்சைகள் செய்தாய்
ஆ: அழகாய் அவஸ்தைகள் தந்தாய்
(ஜீலை)
June Ponal July Kaatreh (Unnale Unnale)
ஜூன் போனால் ஜூலைக் காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூப்பூத்தால் தேன் வருமே
பெண்பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே
(check it up,check it up)
ஏதாச்சு தெரியலியே
நட்பாச்சு லவ்வில்லையே
லவ்வாச்சு நட்பில்லையே
நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழாமொத்தக்கூத்துக்கள் யாருக்காக
மொத்தபூமியும் கூத்துக்காகத்தான் அன்பே
(நேற்று என்பதும்)
(ஜூன் போனால்)
அறைக்குள்ளே மழைவருமா வெளியே வா குதூகலமா
இந்த பூமிப்பந்துஎங்கள் கூடைப்பந்து
அந்த வானம் வந்துகூரை செய்ததின்று
கரையிருக்கும் நிலவினை சலவை செய்
சிறையிருக்கும் மனங்களை பறவை செய்
எந்த மலர்களும் கண்ணீர் சிந்திக் கண்டதில்லையே
(ஜூன் போனால்)
இருப்போமா வெளிப்படையாய் சிரிப்போமா மலர்க்குடையாய்
சிற்பி விரல்களோ சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே
ரொம்பக்காதலை இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை
(ஜூன் போனால்)
(நேற்று என்பதும்)
(நேற்று என்பதும்).
கண் பார்த்தால் காதல் காற்றே
பூப்பூத்தால் தேன் வருமே
பெண்பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே
(check it up,check it up)
ஏதாச்சு தெரியலியே
நட்பாச்சு லவ்வில்லையே
லவ்வாச்சு நட்பில்லையே
நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழாமொத்தக்கூத்துக்கள் யாருக்காக
மொத்தபூமியும் கூத்துக்காகத்தான் அன்பே
(நேற்று என்பதும்)
(ஜூன் போனால்)
அறைக்குள்ளே மழைவருமா வெளியே வா குதூகலமா
இந்த பூமிப்பந்துஎங்கள் கூடைப்பந்து
அந்த வானம் வந்துகூரை செய்ததின்று
கரையிருக்கும் நிலவினை சலவை செய்
சிறையிருக்கும் மனங்களை பறவை செய்
எந்த மலர்களும் கண்ணீர் சிந்திக் கண்டதில்லையே
(ஜூன் போனால்)
இருப்போமா வெளிப்படையாய் சிரிப்போமா மலர்க்குடையாய்
சிற்பி விரல்களோ சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே
ரொம்பக்காதலை இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை
(ஜூன் போனால்)
(நேற்று என்பதும்)
(நேற்று என்பதும்).
Germaniyin Senthen Malarae
ஜெர்மெனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே
காதல் தேவதையே...
காதல் தேவதை பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன்
சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கன்ன அழகே
காதல் நாயகனே...
காதல் நாயகன் பார்வை கண்டதில்
நான் எனை மரந்தேன்
(ஜெர்மெனியின்)
பூஞ்சோலையே பெண்ணானதோ - இரு
பொன்வண்டுகள் கண்ணானதோ
பூங்கோதையின் நெஞ்சோடு நீ - இனி
என்னாளுமே கொண்டாடலாம்
லா ல லா லா லா குளிர் நிலவின் ஒளி நீயே
லா ல லா லா லா எனதன்பின் சுடர் நீயே
சுகம் நூறாக வேண்டும் பா பா ப பா பா
என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்
நீ சொல்லும் பாடம் சொர்க்கம்
(சித்திரமே)
பேரின்பமே என்றாலென்ன - அதை
நீயென்னிடம் தந்தாலென்ன
பேரின்பமே நீதானம்மா - அதை
நீயென்னிடம் சொன்னாலென்ன
லா ல லா லா லா ????
லா ல லா லா லா ????
வெகு நாளாக ஆசை
உன் தோளில் பூமாலை போலாட வந்தேன்
நீ சொல்லும் நேரம் சொர்க்கம்
(ஜெர்மெனியின்)
தமிழ் மகளின் பொன்னே சிலையே
காதல் தேவதையே...
காதல் தேவதை பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன்
சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கன்ன அழகே
காதல் நாயகனே...
காதல் நாயகன் பார்வை கண்டதில்
நான் எனை மரந்தேன்
(ஜெர்மெனியின்)
பூஞ்சோலையே பெண்ணானதோ - இரு
பொன்வண்டுகள் கண்ணானதோ
பூங்கோதையின் நெஞ்சோடு நீ - இனி
என்னாளுமே கொண்டாடலாம்
லா ல லா லா லா குளிர் நிலவின் ஒளி நீயே
லா ல லா லா லா எனதன்பின் சுடர் நீயே
சுகம் நூறாக வேண்டும் பா பா ப பா பா
என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்
நீ சொல்லும் பாடம் சொர்க்கம்
(சித்திரமே)
பேரின்பமே என்றாலென்ன - அதை
நீயென்னிடம் தந்தாலென்ன
பேரின்பமே நீதானம்மா - அதை
நீயென்னிடம் சொன்னாலென்ன
லா ல லா லா லா ????
லா ல லா லா லா ????
வெகு நாளாக ஆசை
உன் தோளில் பூமாலை போலாட வந்தேன்
நீ சொல்லும் நேரம் சொர்க்கம்
(ஜெர்மெனியின்)
Thanga Thamari Magalae
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவையெல்லாம் பெண்ணே உன்னாலே
(தங்கத் தாமரை)
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே - என்
கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே
வெரித்த கண்ணால் கண்க விழுந்தும் பெண்மானே - உன்
கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே ஒலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க?
தொடட்டுமா தொல்லை நீக்க?
(தங்கத் தாமரை)
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரையெல்லாம் பிணைத்துவைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை
(தங்கத் தாமரை)
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவையெல்லாம் பெண்ணே உன்னாலே
(தங்கத் தாமரை)
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே - என்
கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே
வெரித்த கண்ணால் கண்க விழுந்தும் பெண்மானே - உன்
கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே ஒலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க?
தொடட்டுமா தொல்லை நீக்க?
(தங்கத் தாமரை)
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரையெல்லாம் பிணைத்துவைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை
(தங்கத் தாமரை)
Thanjavuru Manneduthu
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமரபரணித் தண்ணிய விட்டு (2)
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம இது பொம்மயில்ல பொம்மயில்ல உண்ம
எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா அது அத்தனையும் ஒன்னப்போல மின்னுமா
பதில் சொல்லுமா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே
மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு - பட்டுக்
கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு - அவ
ஒதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க
நெலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே
(தஞ்சாவூரு)
தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு - நான்
தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு - அட
கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
காஞ்சிபுர வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு
சீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு
பட்டுக்கோட்ட ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குருச்சியில மண்ணெடுத்தேன் நெகத்துக்கு
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் ஒடலுக்கு
என்னுசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே
(தஞ்சாவூரு)
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம இது பொம்மயில்ல பொம்மயில்ல உண்ம
எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா அது அத்தனையும் ஒன்னப்போல மின்னுமா
பதில் சொல்லுமா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே
மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு - பட்டுக்
கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு - அவ
ஒதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க
நெலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே
(தஞ்சாவூரு)
தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு - நான்
தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு - அட
கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
காஞ்சிபுர வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு
சீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு
பட்டுக்கோட்ட ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குருச்சியில மண்ணெடுத்தேன் நெகத்துக்கு
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் ஒடலுக்கு
என்னுசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே
(தஞ்சாவூரு)
Thaka Thaiya Thaiya
காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகளா
பாதகத்தீ காத்திருக்கா மனச அறிவீகளா
காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகளா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தய்ய தய்ய
உயிர் தட்டுக்கெட்டுத் தவிக்குது தய்யா
ஒரு பச்சைக் குயில் பறந்தது தய்ய தய்ய
நெஞ்சில் அச்சங்கெட்டுத் தவிக்குது தய்யா
தக தய்ய தய்யா தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்யா தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
அவள் கண்களோடு இரு நூறாண்டு
மூக்கின் அழகோடு முன்னூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐனூறு
வாழ வேண்டும் தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னைப் பணிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததைப் போல்
அந்த மாய மகள் இன்று மறைந்துவிட்டாள்
நான் பார்த்துவிட்டால் ஒரு மீட்சி வரும்
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்ஷம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
என் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும்
ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என் மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒரு நாள் இரு நாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தை பாதிக்குமா
(நெஞ்சு)
ஒரு வானவில் இரு முறை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடுமில்லை
ஒரு தண்டவாலறையில் தாண்டிப்போன குயில்
பாடிப்போன குரல் கலைவதில்லை
அது பாடிப்போன குரல் கலைவதில்லை
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யோ பொய்யோ
(தக தய்ய)
(நெஞ்சு)
(அவள் கண்களோடு)
(தக தய்ய)
(தக தய்ய)
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
பாதகத்தீ காத்திருக்கா மனச அறிவீகளா
காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகளா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தய்ய தய்ய
உயிர் தட்டுக்கெட்டுத் தவிக்குது தய்யா
ஒரு பச்சைக் குயில் பறந்தது தய்ய தய்ய
நெஞ்சில் அச்சங்கெட்டுத் தவிக்குது தய்யா
தக தய்ய தய்யா தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்யா தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
அவள் கண்களோடு இரு நூறாண்டு
மூக்கின் அழகோடு முன்னூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐனூறு
வாழ வேண்டும் தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னைப் பணிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததைப் போல்
அந்த மாய மகள் இன்று மறைந்துவிட்டாள்
நான் பார்த்துவிட்டால் ஒரு மீட்சி வரும்
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்ஷம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
என் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும்
ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என் மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒரு நாள் இரு நாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தை பாதிக்குமா
(நெஞ்சு)
ஒரு வானவில் இரு முறை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடுமில்லை
ஒரு தண்டவாலறையில் தாண்டிப்போன குயில்
பாடிப்போன குரல் கலைவதில்லை
அது பாடிப்போன குரல் கலைவதில்லை
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யோ பொய்யோ
(தக தய்ய)
(நெஞ்சு)
(அவள் கண்களோடு)
(தக தய்ய)
(தக தய்ய)
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
Telephone Mani Pol Siripaval Ivala
Eள்POண் மணிபோல் சிரிப்பவள் இவளா
Eள்ORண் மலர்போல் மெல்லிய மகளா
IIAள் இல் செதுக்கிய குரலா
LZBT ALR இன் மகளா
AIற் Uஸ்ஸ்Iண் தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் ள்TS Eள்ள்LR HN ஆ
OPTR கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா
(Eள்POண்)
நீயில்லை என்றால் வெயிலுமடிக்காது துளி மழையுமிருக்காது
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது ஒரு சம்பவம் எனக்கேது
உன் பேரைச் சொன்னால் சுவாசம் முழுதும் சுக வாசம் வீசுதடி
உன்னைப் பிரிந்தாலே வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி
நீரில்லை என்றால் அருவி இருக்காது மலை அழகு இருக்காது
நீ இல்லாமல் போனால் இதயம் இருக்காது என் இளமை பசிக்காது
வெள்ளை நதியே உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு
வெட்கம் வந்தால் கூந்தல் கொண்டு உன்னைக் கொஞ்சம் மூடிவிடு
(Eள்POண்)
உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன் அந்த சுகத்தை தர மாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன் அதை வெய்யிலில் விட மாட்டேன்
பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரெசா அவரைத் தவிர பிறர் பேசக்கூடாது
நீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன் சில பெண்களை விடமாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பைக் காற்றில் விடமாட்டேன் அதைக் கவர்வேன் தர மாட்டேன்
புடவைக் கடையில் பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்டக்கூடாது
(Eள்POண்)
Eள்ORண் மலர்போல் மெல்லிய மகளா
IIAள் இல் செதுக்கிய குரலா
LZBT ALR இன் மகளா
AIற் Uஸ்ஸ்Iண் தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் ள்TS Eள்ள்LR HN ஆ
OPTR கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா
(Eள்POண்)
நீயில்லை என்றால் வெயிலுமடிக்காது துளி மழையுமிருக்காது
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது ஒரு சம்பவம் எனக்கேது
உன் பேரைச் சொன்னால் சுவாசம் முழுதும் சுக வாசம் வீசுதடி
உன்னைப் பிரிந்தாலே வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி
நீரில்லை என்றால் அருவி இருக்காது மலை அழகு இருக்காது
நீ இல்லாமல் போனால் இதயம் இருக்காது என் இளமை பசிக்காது
வெள்ளை நதியே உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு
வெட்கம் வந்தால் கூந்தல் கொண்டு உன்னைக் கொஞ்சம் மூடிவிடு
(Eள்POண்)
உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன் அந்த சுகத்தை தர மாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன் அதை வெய்யிலில் விட மாட்டேன்
பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரெசா அவரைத் தவிர பிறர் பேசக்கூடாது
நீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன் சில பெண்களை விடமாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பைக் காற்றில் விடமாட்டேன் அதைக் கவர்வேன் தர மாட்டேன்
புடவைக் கடையில் பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்டக்கூடாது
(Eள்POண்)
Thaniyae Thananthaniyae
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா...பேரன்பே...புரியாதா...பேரன்பே
ஓஹ்...தனியே...தனியே...தனியே...
அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்
ஓஹோ பப்பாயப் ஆஹா பப்பாய (2)
அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் (2)
ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் (2)நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா...பேரன்பே...புரியாதா...பேரன்பே
புரியாதா...
என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன் (2)
சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள் (2)
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது
தனியே...
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா...பேரன்பே...புரியாதா...
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா...பேரன்பே...புரியாதா...பேரன்பே
ஓஹ்...தனியே...தனியே...தனியே...
அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்
ஓஹோ பப்பாயப் ஆஹா பப்பாய (2)
அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் (2)
ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் (2)நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா...பேரன்பே...புரியாதா...பேரன்பே
புரியாதா...
என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன் (2)
சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள் (2)
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது
தனியே...
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா...பேரன்பே...புரியாதா...
Thaaliyae Theva Illa
ஆண்
தாலியே தேவ இல்ல நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீ தானே
அடி சிரிக்கி நீ தான் என் மனசுக்குள்ள அடகிறுக்கி
நீ தான் என் உசுருக்குள்ள ஒன்ன நெனச்சு
என் நட தான் என் ஊணுக்குள் என்ன உருக்கி
பெண்
தாலியே தேவ இல்ல நீ தான் ஒன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி
ஆண்
பத்து பவுனு பொன்னெடுத்து கங்குக்குள்ளகாய வச்சு
தாலி ஒண்ணு செய்யப்போறேன் மானே மானே
பெண்
நட்ட நடு நெத்தியில ரத்த நிற பொட்டு வச்சு
உன் கைபிடிச்சு ஊருக்குள்ள போவேன் நானே
ஆண்
அடி ஆத்தி அடி ஆத்தி மனசுல மனசுல மயக்கம்
பெண்
இது என்ன இது என்ன கனவுல கனவுல கொழப்பம்
ஆண்
இது காதல் இல்ல அதுக்கும் மேல தான்
பெண்
அட கிறுக்கா நான் உனக்காக பொறந்தவடா
அர கிறுக்கா நான் உனக்கா அலஞ்சவடா
உன்ன நெனச்சு ஓ..... ஓ..... (தாலி)
பெண்
எட்ட ஊரு சந்தையில எம்பது பேரு பாக்கையில
உன்ன கட்டிபிடிச்சு கடிக்கப்போறேன் நானே நானே
ஆண்
ஏ குற்றவியல் நீதிமன்ற கூண்டுக்குள்ள நிக்க வச்சு
கேசு ஒண்ணு போட்டுருவேன் மானே மானே
பெண்
அடி ஆத்தி அடி ஆத்தி எனக்கிப்ப பிடிக்குது உன்ன
ஆண்
இது என்ன இது என்ன நான் எத்தனதடவ சொன்னேன்
பெண்
இது காதல் இல்ல அதுக்கும் மேல தான்
பெண்
அடி சிரிக்கி நீ தாய்மாமன் சீதனமே
உன்ன நெனச்சு நான் முழுசாக தேயனுமே
என்ன உருக்கி ஓ....... ஓ....... (தாலி)
தாலியே தேவ இல்ல நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீ தானே
அடி சிரிக்கி நீ தான் என் மனசுக்குள்ள அடகிறுக்கி
நீ தான் என் உசுருக்குள்ள ஒன்ன நெனச்சு
என் நட தான் என் ஊணுக்குள் என்ன உருக்கி
பெண்
தாலியே தேவ இல்ல நீ தான் ஒன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி
ஆண்
பத்து பவுனு பொன்னெடுத்து கங்குக்குள்ளகாய வச்சு
தாலி ஒண்ணு செய்யப்போறேன் மானே மானே
பெண்
நட்ட நடு நெத்தியில ரத்த நிற பொட்டு வச்சு
உன் கைபிடிச்சு ஊருக்குள்ள போவேன் நானே
ஆண்
அடி ஆத்தி அடி ஆத்தி மனசுல மனசுல மயக்கம்
பெண்
இது என்ன இது என்ன கனவுல கனவுல கொழப்பம்
ஆண்
இது காதல் இல்ல அதுக்கும் மேல தான்
பெண்
அட கிறுக்கா நான் உனக்காக பொறந்தவடா
அர கிறுக்கா நான் உனக்கா அலஞ்சவடா
உன்ன நெனச்சு ஓ..... ஓ..... (தாலி)
பெண்
எட்ட ஊரு சந்தையில எம்பது பேரு பாக்கையில
உன்ன கட்டிபிடிச்சு கடிக்கப்போறேன் நானே நானே
ஆண்
ஏ குற்றவியல் நீதிமன்ற கூண்டுக்குள்ள நிக்க வச்சு
கேசு ஒண்ணு போட்டுருவேன் மானே மானே
பெண்
அடி ஆத்தி அடி ஆத்தி எனக்கிப்ப பிடிக்குது உன்ன
ஆண்
இது என்ன இது என்ன நான் எத்தனதடவ சொன்னேன்
பெண்
இது காதல் இல்ல அதுக்கும் மேல தான்
பெண்
அடி சிரிக்கி நீ தாய்மாமன் சீதனமே
உன்ன நெனச்சு நான் முழுசாக தேயனுமே
என்ன உருக்கி ஓ....... ஓ....... (தாலி)
Thillana Thillana Thithikindra
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா
(தில்லானா)
பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா
(தில்லானா)
திக்குத் திக்கு நெஞ்சில்...
திக்குத் திக்கு நெஞ்சில்...
சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே
(தில்லானா)
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா
(தில்லானா)
பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா
(தில்லானா)
திக்குத் திக்கு நெஞ்சில்...
திக்குத் திக்கு நெஞ்சில்...
சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே
(தில்லானா)
Thoongathae Thambi Thoongathae
தூங்காதே தம்பி தூங்காதே - நீ
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
(தூங்காதே)
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்
(தூங்காதே)
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் - சிலர்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
முன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
(தூங்காதே)
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடையினில் தூங்கியவன் முதலிழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் தன்னை இழந்தான் - சில
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(தூங்காதே)
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
(தூங்காதே)
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்
(தூங்காதே)
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் - சிலர்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
முன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
(தூங்காதே)
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடையினில் தூங்கியவன் முதலிழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் தன்னை இழந்தான் - சில
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(தூங்காதே)
Thooliyilae Aadavanda
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அறபுத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
(தூளியிலே)
பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்ச நான் படிச்சேன்
நான் படைச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமிதான்
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
(தூளியிலே)
சோறுபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லதான்
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
(தூளியிலே)
ஆழியிலே கண்டெடுத்த அறபுத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
(தூளியிலே)
பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்ச நான் படிச்சேன்
நான் படைச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமிதான்
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
(தூளியிலே)
சோறுபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லதான்
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
(தூளியிலே)
Deivam Thantha Veedu
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தானா? இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
(தெய்வம்)
வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்?
உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன?
இதில் தாய் என்ன? மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
(தெய்வம்)
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன?
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
(தெய்வம்)
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தானா? இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
(தெய்வம்)
வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்?
உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன?
இதில் தாய் என்ன? மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
(தெய்வம்)
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன?
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
(தெய்வம்)
Then Merku Parvuakaatru
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
(தென்மேற்குப்)
வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாரட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே
(தென்மேற்குப்)
நீயெறும் நானெறும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
(தென்மேற்குப்)
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
(தென்மேற்குப்)
வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாரட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே
(தென்மேற்குப்)
நீயெறும் நானெறும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
(தென்மேற்குப்)
Devadayai Kanden
தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்.
ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்
மணல்வீடு கட்டிவைத்தேன்.
(தேவதையை)
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்தரை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவில் உடைந்து போகுதே
(தேவதையை)
தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும்
சோளியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்
எங்கு போவது என்ன ஆவது
என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது.
(தேவதையை)
(ஒரு வண்ணத்துப்பூச்சி)
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்.
ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்
மணல்வீடு கட்டிவைத்தேன்.
(தேவதையை)
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்தரை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவில் உடைந்து போகுதே
(தேவதையை)
தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும்
சோளியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்
எங்கு போவது என்ன ஆவது
என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது.
(தேவதையை)
(ஒரு வண்ணத்துப்பூச்சி)
Nalam Vazha Ennalum
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
(நலம் வாழ)
மனிதர்கள் சிலனேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே
(நலம் வாழ)
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்...
(நலம் வாழ)
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
(நலம் வாழ)
மனிதர்கள் சிலனேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே
(நலம் வாழ)
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்...
(நலம் வாழ)
Nalam Nalarmariya Aaval
நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா
(நலம்)
தீண்டவரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டுமொரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே
கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே
என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா?
இரவினில் கனவுகள் தினம் தொல்லையே
உறக்கமும் எனக்கில்லை கனவில்லயே
(நலம்)
கோவிலிலே நான் தொழுதேன் கோலமயில் உனைச் சேர்ந்திடவே
கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே
உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா
வார்த்தயில் தெரியாத வடிவமும் நானா
நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே
நிஜமின்றி வேரில்லை என்னிடமே
(நலம்)
நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா
(நலம்)
தீண்டவரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டுமொரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே
கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே
என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா?
இரவினில் கனவுகள் தினம் தொல்லையே
உறக்கமும் எனக்கில்லை கனவில்லயே
(நலம்)
கோவிலிலே நான் தொழுதேன் கோலமயில் உனைச் சேர்ந்திடவே
கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே
உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா
வார்த்தயில் தெரியாத வடிவமும் நானா
நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே
நிஜமின்றி வேரில்லை என்னிடமே
(நலம்)
Nan Pesaninapathellam Nee Pesa Vendum
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
(நான் பேச)
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
(நான் பேச)
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
(நான் பேச)
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
(நான் பேச)
Naan Thedum Sevanthi Poo
நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் (2)
(நான் தேடும்)
பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமை அது தடுக்கிறதே
பொன் மானே உன் யோகம்தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி...அ அ அ
பெண் மலரோடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழுமெனத் தவம்கிடந்தேன்
பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு
(நான் தேடும்)
???
என் தேவா...அ அ அ
கண் மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் பிள்ளை
(நான் தேடும்)
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் (2)
(நான் தேடும்)
பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமை அது தடுக்கிறதே
பொன் மானே உன் யோகம்தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி...அ அ அ
பெண் மலரோடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழுமெனத் தவம்கிடந்தேன்
பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு
(நான் தேடும்)
???
என் தேவா...அ அ அ
கண் மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் பிள்ளை
(நான் தேடும்)
Nan Aanaiyital Adu Nadanthuvittal
நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்(2)
(நான் ஆணையிட்டால்)
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன் (2)
(நான் ஆணையிட்டால்)
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட உழைத்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்
???? எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்
???? வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
(நான் ஆணையிட்டால்)
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்(2)
(நான் ஆணையிட்டால்)
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன் (2)
(நான் ஆணையிட்டால்)
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட உழைத்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்
???? எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்
???? வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
(நான் ஆணையிட்டால்)
Nan Parthathilae Aval Oruthiyaithan
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்
எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
(நான் பார்த்ததிலே)
இடையோ இல்லை இருந்தால் - முல்லைக்
கொடிபோல் மெல்ல வளையும்
சின்னக் குடைபோல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை புரிவதனாலே
கனவோ நினைவோ எதுவோ
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
வந்து அவந்தான் சொல்லத்துடித்தான்
உயிர் நீயே என்று நினைத்தான்
இன்று கண்ணால் சொல்லி முடித்தான்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம் பெறுவாலோ
கனவோ நினைவோ எதுவோ
(நான் பார்த்ததிலே)
நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்
எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
(நான் பார்த்ததிலே)
இடையோ இல்லை இருந்தால் - முல்லைக்
கொடிபோல் மெல்ல வளையும்
சின்னக் குடைபோல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை புரிவதனாலே
கனவோ நினைவோ எதுவோ
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
வந்து அவந்தான் சொல்லத்துடித்தான்
உயிர் நீயே என்று நினைத்தான்
இன்று கண்ணால் சொல்லி முடித்தான்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம் பெறுவாலோ
கனவோ நினைவோ எதுவோ
(நான் பார்த்ததிலே)
Nanoru Sindu Kaavadi Sindu
நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தமெதுவுமில்ல அட சொல்லத்தெரியவில்ல
(நானொரு சிந்து)
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடொடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் இன்னும் வெளையாடப் போறேன்
வெளையாத பாட்டுக்கு வெதபோட்டதாறேன்
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
சொல்லுங்களேன்
(நானொரு சிந்து)
பசுகன்றுப் பால் தேடிப் போகின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை
என் விதி அப்போதே முடிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
கண்டுபிடி
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தமெதுவுமில்ல அட சொல்லத்தெரியவில்ல
(நானொரு சிந்து)
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடொடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் இன்னும் வெளையாடப் போறேன்
வெளையாத பாட்டுக்கு வெதபோட்டதாறேன்
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
சொல்லுங்களேன்
(நானொரு சிந்து)
பசுகன்றுப் பால் தேடிப் போகின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை
என் விதி அப்போதே முடிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
கண்டுபிடி
Ninaithu Ninaithu...
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் சேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்....
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் சேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்....
Nilavae Va Selathae Va
நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேனே
(நிலாவே வா)
காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிண்ணை
தங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை
(நிலாவே வா)
பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
அகாயம் தாங்காத மேகம் ஏது பெண்ணே
(நிலாவே வா)
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேனே
(நிலாவே வா)
காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிண்ணை
தங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை
(நிலாவே வா)
பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
அகாயம் தாங்காத மேகம் ஏது பெண்ணே
(நிலாவே வா)
Nila Kaigirathu
நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்
(நிலாக்)
அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்
(நிலாக்)
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்
(நிலாக்)
அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்
(நிலாக்)
Ninaikatherintha Manamae
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
(நினைக்கத்)
மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா
(நினைக்கத்)
எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா
(நினைக்கத்)
கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
(நினைக்கத்)
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
(நினைக்கத்)
மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா
(நினைக்கத்)
எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா
(நினைக்கத்)
கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
(நினைக்கத்)
Nilavu Paatu Nillavu Paatu
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு...ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்...நானும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்கள் மலர்கள் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்...நானும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்கள் மலர்கள் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
Nee Kaatru Naan Maram
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும் வரைதான் நான் இருப்பேன்
(நீ காற்று)
நீயலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை உனை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்
நீ விழி நான் இமை உன்னை சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்
(நீ காற்று)
நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்துத்தான் நானிசைப்பேன்
நீ உடை நான் இடை உன்னை உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்
(நீ காற்று)
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும் வரைதான் நான் இருப்பேன்
(நீ காற்று)
நீயலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை உனை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்
நீ விழி நான் இமை உன்னை சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்
(நீ காற்று)
நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்துத்தான் நானிசைப்பேன்
நீ உடை நான் இடை உன்னை உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்
(நீ காற்று)
Nee Oru Kaadal Sangeetham
நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
(நீ ஒரு)
வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்...
இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்
(நீ ஒரு)
பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?
தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக் காற்றே...
கடற்கரைக் காற்றே வழியை விடு தேவதை வந்தாள் என்னோடு
மணலலை யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே
(நீ ஒரு)
(நீ ஒரு)
வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்...
இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்
(நீ ஒரு)
பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?
தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக் காற்றே...
கடற்கரைக் காற்றே வழியை விடு தேவதை வந்தாள் என்னோடு
மணலலை யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே
(நீ ஒரு)
Nenjam Marapathillai
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை
(நெஞ்சம்)
காலங்கள் தோறும் உன்மடி தேடி கலங்கும் என் மனமே (2)
வரும் காற்றினிலும் பெரும் கனவிலும் நான் காண்பது உன் முகமே
நான் காண்பது உன் முகமே
(நெஞ்சம்)
தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் (2)
ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
(நெஞ்சம்)
நான் காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை
(நெஞ்சம்)
காலங்கள் தோறும் உன்மடி தேடி கலங்கும் என் மனமே (2)
வரும் காற்றினிலும் பெரும் கனவிலும் நான் காண்பது உன் முகமே
நான் காண்பது உன் முகமே
(நெஞ்சம்)
தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் (2)
ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
(நெஞ்சம்)
Nila Athu Vaanathu Melae
நெலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது ஒண்ண ஒய்யா ஓய் அது என்னா ஓய்
பொழுதானா போதும் தொண ஒண்ணு வேணும்
எளங்காள ஆட்டம் விடிஞ்சாத்தான் போகும்
(நெலா அது)
ஓடுற நரியில ஒரு நரி கெழ நரிதான் - இங்கு
ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
பொண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடிதான் மண்ணுக்குப் போகிற ஒலகத்திலே - அ
பசிக்குது பசிக்குது தெனம்தெனம்தான் தின்னா பசியது தீர்ந்திடுதா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி ஒன் கூட்டாளி
(நெலா அது)
துடிக்கிற ஆட்டத்த தெரையில பாத்திருக்கேன் - விசில்
அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
காட்டுல மேட்டுல ஒழச்சவன் நான் ஆடிடப் பாடிட வேணாமா - அ
வறுமையின் கொடுமையப் பாத்தவன் நான் ஒன் ஒடம்புல வறுமையும் வேணாமா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி ஒன் கூட்டாளி
(நெலா அது)
வந்தாடுது தேடுது ஒண்ண ஒய்யா ஓய் அது என்னா ஓய்
பொழுதானா போதும் தொண ஒண்ணு வேணும்
எளங்காள ஆட்டம் விடிஞ்சாத்தான் போகும்
(நெலா அது)
ஓடுற நரியில ஒரு நரி கெழ நரிதான் - இங்கு
ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
பொண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடிதான் மண்ணுக்குப் போகிற ஒலகத்திலே - அ
பசிக்குது பசிக்குது தெனம்தெனம்தான் தின்னா பசியது தீர்ந்திடுதா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி ஒன் கூட்டாளி
(நெலா அது)
துடிக்கிற ஆட்டத்த தெரையில பாத்திருக்கேன் - விசில்
அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
காட்டுல மேட்டுல ஒழச்சவன் நான் ஆடிடப் பாடிட வேணாமா - அ
வறுமையின் கொடுமையப் பாத்தவன் நான் ஒன் ஒடம்புல வறுமையும் வேணாமா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி ஒன் கூட்டாளி
(நெலா அது)
Nenjinilae Nenjinilae
நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சிலே...ஊஞ்சலே...
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே
வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே
(நெஞ்சினிலே)
ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
(தங்கக்)
குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்
(நெஞ்சினிலே)
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சிலே...ஊஞ்சலே...
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே
வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே
(நெஞ்சினிலே)
ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
(தங்கக்)
குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்
(நெஞ்சினிலே)
Snegithanae Snegithanae
நேற்று முன்னிரவில் உன்னி (?)
நேற்று முன்னிரவில் உன்னித் திலவு மடியில் காற்று நுழைவதேனோ (?)உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ
மனம் கலங்கிப் புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் (2)
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்
என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்...மலர்கள் மலர்வாய்
பூப்பரிக்கும் பக்தன் போல மெதுவாய்
நான் தூங்கும்போது விரல் நகம் களைவாய்...சத்தமின்றித் துயில்வாய்
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி சேவைகள் செய்யவேண்டும்
நீயழும்போது நான் அழ நேர்ந்தால் துடைக்கின்ற விரல் வேண்டும்
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே
நேற்று முன்னிரவில் உன்னித் திலவு மடியில் காற்று நுழைவதேனோ (?)உயிர் கலந்து களிந்த்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ
மனம் கலங்கிப் புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் (2)
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்...
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்...காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்...உப்பு மூட்டை சுமப்பேன்
உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வெளிவரும்போது விடுதலை செய்து வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே
நேற்று முன்னிரவில் உன்னித் திலவு மடியில் காற்று நுழைவதேனோ (?)உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ
மனம் கலங்கிப் புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் (2)
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்
என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்...மலர்கள் மலர்வாய்
பூப்பரிக்கும் பக்தன் போல மெதுவாய்
நான் தூங்கும்போது விரல் நகம் களைவாய்...சத்தமின்றித் துயில்வாய்
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி சேவைகள் செய்யவேண்டும்
நீயழும்போது நான் அழ நேர்ந்தால் துடைக்கின்ற விரல் வேண்டும்
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே
நேற்று முன்னிரவில் உன்னித் திலவு மடியில் காற்று நுழைவதேனோ (?)உயிர் கலந்து களிந்த்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ
மனம் கலங்கிப் புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் (2)
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்...
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்...காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்...உப்பு மூட்டை சுமப்பேன்
உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வெளிவரும்போது விடுதலை செய்து வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே
Paartha Muthalnaalae
பார்த்த முதல்நாளே உன்னை பார்த்த முதல்நாளே
காட்சிப்பிழைபோலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப் பின் எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய
உன் முகம் உன் முகம்
என்றும் மறையாதே
காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே
கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழையானேன்
காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசிக் காட்சிக்குள்
நிற்பதும் உன் முகமே
எனைப்பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீ அறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல்
உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்
போகின்றேன் என நீ பலநூறு முறைகள்
விடைபெற்றும் போகாமல் இருப்பாய்
சரி என்று சரி என்று உனைப் போகச்சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
(காட்டிக் கொடுக்கிறதே)
(ஓர் அலையாய்)
உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதைக்கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்தது என்று நினைத்தேன்
யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரந்தோறும் செதுக்கிட வேண்டும்
கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண்கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
(பார்த்த முதல்)
(ஓர் அலையாய்)
காட்சிப்பிழைபோலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப் பின் எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய
உன் முகம் உன் முகம்
என்றும் மறையாதே
காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே
கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழையானேன்
காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசிக் காட்சிக்குள்
நிற்பதும் உன் முகமே
எனைப்பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீ அறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல்
உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்
போகின்றேன் என நீ பலநூறு முறைகள்
விடைபெற்றும் போகாமல் இருப்பாய்
சரி என்று சரி என்று உனைப் போகச்சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
(காட்டிக் கொடுக்கிறதே)
(ஓர் அலையாய்)
உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதைக்கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்தது என்று நினைத்தேன்
யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரந்தோறும் செதுக்கிட வேண்டும்
கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண்கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
(பார்த்த முதல்)
(ஓர் அலையாய்)
Pazhamuthir Solai Enakagathan
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நாந்தான் ஒரு ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்
(பழமுதிர்ச்)
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகல் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
(பழமுதிர்ச்)
பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகல் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட
(பழமுதிர்ச்)
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நாந்தான் ஒரு ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்
(பழமுதிர்ச்)
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகல் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
(பழமுதிர்ச்)
பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகல் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட
(பழமுதிர்ச்)
Panizivhum Malarvanam
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
(பனிவிழும்)
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைகளில் நெளிகயில் இடைவெளி குறைகயில்எ
ரியும் விளக்குச் சிரித்து கண்கள் மூடும்
(பனிவிழும்)
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் ஹ ஹா பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
???? நினைவிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி குளிர்கயில்
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி
(பனிவிழும்)
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
(பனிவிழும்)
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைகளில் நெளிகயில் இடைவெளி குறைகயில்எ
ரியும் விளக்குச் சிரித்து கண்கள் மூடும்
(பனிவிழும்)
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் ஹ ஹா பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
???? நினைவிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி குளிர்கயில்
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி
(பனிவிழும்)
Panimalai Megangal Pozhiginra
பனிமலை மேகங்கல் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குரல் கொடுக்கட்டுமா
(பனிமலை)
மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று
மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு
ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு
கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு
பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு
பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு
(பனிமலை)
அணியணியாய் வரும் நகைமுத்து மாலை
அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை
ஆ...மணிமணியாய் மின்னும் வேலவன் வேலை
வடித்திட்ட கண்ணுக்கு வேறென்ன வேலை
தொட்டது பொன்னாகத் தொடரட்டும் மாலை
தோகையின் மயக்கத்தில் விடியட்டும் காலை
(பனிமலை)
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குரல் கொடுக்கட்டுமா
(பனிமலை)
மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று
மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு
ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு
கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு
பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு
பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு
(பனிமலை)
அணியணியாய் வரும் நகைமுத்து மாலை
அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை
ஆ...மணிமணியாய் மின்னும் வேலவன் வேலை
வடித்திட்ட கண்ணுக்கு வேறென்ன வேலை
தொட்டது பொன்னாகத் தொடரட்டும் மாலை
தோகையின் மயக்கத்தில் விடியட்டும் காலை
(பனிமலை)
Paatu Paada Vaa
பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால்னிலாவைப் போலவந்த பாவையல்லவா - நானும்
பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா
மேகவண்ணம் போலமின்னும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா - இங்கு
பார்வையோடு பார்வை சேர தூது வேண்டு
மாமாலையல்லவா நல்ல நேரமல்லவா - இன்னும்
வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா
(பாட்டுப்)
அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே - நதி
அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே
கன்னி உந்தன் காதலனைக் காணவில்லயா
இந்தக் காதலிக்குத் தேன் நிலவில் ஆசையில்லயா
காதல் தோன்றுமா இன்னும் காலம் ஆகுமா - இல்லை
காத்துக் காத்து நின்றதுதான் மீதமாகுமா
(பாட்டுப்)
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால்னிலாவைப் போலவந்த பாவையல்லவா - நானும்
பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா
மேகவண்ணம் போலமின்னும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா - இங்கு
பார்வையோடு பார்வை சேர தூது வேண்டு
மாமாலையல்லவா நல்ல நேரமல்லவா - இன்னும்
வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா
(பாட்டுப்)
அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே - நதி
அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே
கன்னி உந்தன் காதலனைக் காணவில்லயா
இந்தக் காதலிக்குத் தேன் நிலவில் ஆசையில்லயா
காதல் தோன்றுமா இன்னும் காலம் ஆகுமா - இல்லை
காத்துக் காத்து நின்றதுதான் மீதமாகுமா
(பாட்டுப்)
Pachai Niramae Pachai Niramae
சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே
கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோவம் எல்லா சிவப்பும் உந்தன் கோவம்
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்
சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே
சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே...
மழையில் முளையும் தும்பை நிறமே...
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே உனது மனசின் நிறமே
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே
கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோவம் எல்லா சிவப்பும் உந்தன் கோவம்
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்
சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே
சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே...
மழையில் முளையும் தும்பை நிறமே...
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே உனது மனசின் நிறமே
Paarkatha Enna Paarkatha
பார்க்காத என்ன பார்க்காத
கொட்டும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
தூக்கத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்துமில்ல..
(பார்க்காத)
வேணா வேணாண்ணு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் துரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சுப் புட்டகறுப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசிர
வெளிய மிதக்க விட்ட
(பார்க்காத)
(பெண்)
வேணா வேணாண்ணு நினைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சாலும்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்
(பார்க்காத)
கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே
கொட்டும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
தூக்கத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்துமில்ல..
(பார்க்காத)
வேணா வேணாண்ணு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் துரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சுப் புட்டகறுப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசிர
வெளிய மிதக்க விட்ட
(பார்க்காத)
(பெண்)
வேணா வேணாண்ணு நினைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சாலும்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்
(பார்க்காத)
கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே
Baarathikku Kannama Nee yenakku Uyiramma
பாரதிக்குக் கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்குக் கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்குக் கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒரு நாள் விழிகள் பார்த்தது என் வாழ்னாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர்காலம் போனது உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்குக் கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
ஐயையோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கித்தந்தாளே
ததததா...
ஹே...கல்லைத்தான் தட்டத்தட்ட சிற்பம் பிறக்கும்
கண்கள்தான் தட்டத்தட்ட உள்ளம் திறக்கும்
அவள் பேரைக்கேட்டு வந்தால் என் உயிரில் பாதி தருவேன்
அவள் உயிரைக்கேட்டு வந்தால் என் உயிரின் மீதி தருவேன்
வீசுகின்ற காற்றே நீ நில்லு...வெண்ணிலாவின் காதில் போய் சொல்லு
(பாரதிக்குக்)
பூட்டுக்கும் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே
காற்றுக்குள் பாதை போடும் காற்றாய் வந்தாயே
தததத...தா...தத்ததா...
உன்னோடு உலகம் சுற்றக் கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும்போது உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும்போது உன் விழிகள் கங்கையாறு
பூக்களுக்கு நீயே வாசமடி...புன்னகைக்கு நீயே தேசமடி
(பாரதிக்குக்)
பாரதிக்குக் கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்குக் கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒரு நாள் விழிகள் பார்த்தது என் வாழ்னாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர்காலம் போனது உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்குக் கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
ஐயையோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கித்தந்தாளே
ததததா...
ஹே...கல்லைத்தான் தட்டத்தட்ட சிற்பம் பிறக்கும்
கண்கள்தான் தட்டத்தட்ட உள்ளம் திறக்கும்
அவள் பேரைக்கேட்டு வந்தால் என் உயிரில் பாதி தருவேன்
அவள் உயிரைக்கேட்டு வந்தால் என் உயிரின் மீதி தருவேன்
வீசுகின்ற காற்றே நீ நில்லு...வெண்ணிலாவின் காதில் போய் சொல்லு
(பாரதிக்குக்)
பூட்டுக்கும் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே
காற்றுக்குள் பாதை போடும் காற்றாய் வந்தாயே
தததத...தா...தத்ததா...
உன்னோடு உலகம் சுற்றக் கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும்போது உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும்போது உன் விழிகள் கங்கையாறு
பூக்களுக்கு நீயே வாசமடி...புன்னகைக்கு நீயே தேசமடி
(பாரதிக்குக்)
Paatukku Paatteduthu
பாட்டுக்குப் பாட்டெடுத்து - நான்
பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்ல மாட்டாயோ
கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்ல மாட்டாயோ
இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
ஈன்ற வளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஒடம் விட்டு போனானே
ஒடம் விட்டு போனானே...ஒடம் விட்டு போனானே
ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய்ச் சொல்லிவிடு
மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
மீன் புடிக்க வந்தவள நான் புடிக்கப் போறேனே
மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே
ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன்
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு
வாழைப்பூ திரியெடுத்து வெண்ணையிலே நெய்யெடுத்து
ஏழை மகக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க...நான் மட்டும் இங்கிருக்க
தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ தூது சொல்ல மாட்டாயோ
பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்ல மாட்டாயோ
கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்ல மாட்டாயோ
இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
ஈன்ற வளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஒடம் விட்டு போனானே
ஒடம் விட்டு போனானே...ஒடம் விட்டு போனானே
ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய்ச் சொல்லிவிடு
மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
மீன் புடிக்க வந்தவள நான் புடிக்கப் போறேனே
மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே
ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன்
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு
வாழைப்பூ திரியெடுத்து வெண்ணையிலே நெய்யெடுத்து
ஏழை மகக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க...நான் மட்டும் இங்கிருக்க
தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ தூது சொல்ல மாட்டாயோ
Paatum Nanae Baavamum Naanae
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
(பாட்டும்)
கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
(பாட்டும்)
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானேஎ
திலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே...
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு
(பாட்டும்)
பாடும் உனை நான் பாடவைப்பேனே
(பாட்டும்)
கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
(பாட்டும்)
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானேஎ
திலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே...
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு
(பாட்டும்)
Punjai Undu Najai
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு
வஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - இந்த
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
வீதிக்கொரு கட்சியுண்டு சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல - மனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல - இது
நாடா இல்ல வெறும் காடா - இதைக்
கேட்க யாரும் இல்ல தோழா
(புஞ்சை உண்டு)
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டிவைத்துக் கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு உழைக்கும் கூட்டமே
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும் ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு
(புஞ்சை உண்டு)
ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
????? நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே தண்ணொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
?????
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா
(புஞ்சை உண்டு)
வஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - இந்த
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
வீதிக்கொரு கட்சியுண்டு சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல - மனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல - இது
நாடா இல்ல வெறும் காடா - இதைக்
கேட்க யாரும் இல்ல தோழா
(புஞ்சை உண்டு)
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டிவைத்துக் கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு உழைக்கும் கூட்டமே
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும் ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு
(புஞ்சை உண்டு)
ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
????? நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே தண்ணொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
?????
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா
(புஞ்சை உண்டு)
Pulveli Pulveli Kannil
புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா - அதை
சூரியன் சூரியன் வந்து செல்லமாய்ச் செல்லமாய்த் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா?
இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா?
(புல்வெளி)
ஹாஹா ஹாஹ ஹஹ ஹாஹா...ஹஹ ஹாஹா ஹாஹ ஹஹ ஹாஹா
சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு?
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலனூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு?
இலைகளில் ஒளிகின்ற கிளிக் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்
(புல்வெளி)
துள்துள்துள் துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கல் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்
(புல்வெளி)
தூங்குது தூங்குது பாரம்மா - அதை
சூரியன் சூரியன் வந்து செல்லமாய்ச் செல்லமாய்த் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா?
இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா?
(புல்வெளி)
ஹாஹா ஹாஹ ஹஹ ஹாஹா...ஹஹ ஹாஹா ஹாஹ ஹஹ ஹாஹா
சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு?
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலனூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு?
இலைகளில் ஒளிகின்ற கிளிக் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்
(புல்வெளி)
துள்துள்துள் துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கல் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்
(புல்வெளி)
Puthiya Vaanam Puthiya Boomi
புதிய வானம் புதிய பூமி - எங்கும்
பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ
லால்ல லாலால்லா ஓஓஓ லால்ல லாலால்லா
(புதிய வானம்)
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே
இமயத்தில் எழுகின்ற குளிர்காற்று - என்
இதயத்தைத் தொடுகிறது
அன்று இமயத்திலே சேரன் கொடி பறந்த
அந்தக் காலம் தெரிகிறது
அந்தக் காலம் தெரிகிறது
(புதிய வானம்)
சின்னக் குழந்தைகளைப் பார்க்கையிலே
பிஞ்சு மழலை மொழி கேட்கையிலே
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் - என்ற
நம்பிக்கை தெரிகிறது
அவர் வரவேண்டும் நலம் பெறவேண்டும்
என்று ஆசை துடிக்கிறது
என்று ஆசை துடிக்கிறது
(புதிய வானம்)
எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழிதேடி - இங்கு
இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்
(புதிய வானம்)
பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ
லால்ல லாலால்லா ஓஓஓ லால்ல லாலால்லா
(புதிய வானம்)
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே
இமயத்தில் எழுகின்ற குளிர்காற்று - என்
இதயத்தைத் தொடுகிறது
அன்று இமயத்திலே சேரன் கொடி பறந்த
அந்தக் காலம் தெரிகிறது
அந்தக் காலம் தெரிகிறது
(புதிய வானம்)
சின்னக் குழந்தைகளைப் பார்க்கையிலே
பிஞ்சு மழலை மொழி கேட்கையிலே
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் - என்ற
நம்பிக்கை தெரிகிறது
அவர் வரவேண்டும் நலம் பெறவேண்டும்
என்று ஆசை துடிக்கிறது
என்று ஆசை துடிக்கிறது
(புதிய வானம்)
எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழிதேடி - இங்கு
இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்
(புதிய வானம்)
Putham Puthu Malarae
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னன்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனையில் தவித்தேன்
(புத்தம்)
செல்லக் கிளி என்னை குளிப்பிக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லுச் சிலை போலே நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்துத் தலைவார வேண்டும்
நீ வந்து இலை போட வேண்டும்
நான் வந்து பரிமார வேண்டும்
என் விழி உன் இமை மூட வேண்டும்
இருவரும் ஒரு சுவரம் பாட வேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்
(புத்தம்)
கன்னி உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலைகோதிட வேண்டும்
???? இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிருக்குள் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்
(புத்தம்)
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னன்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனையில் தவித்தேன்
(புத்தம்)
செல்லக் கிளி என்னை குளிப்பிக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லுச் சிலை போலே நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்துத் தலைவார வேண்டும்
நீ வந்து இலை போட வேண்டும்
நான் வந்து பரிமார வேண்டும்
என் விழி உன் இமை மூட வேண்டும்
இருவரும் ஒரு சுவரம் பாட வேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்
(புத்தம்)
கன்னி உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலைகோதிட வேண்டும்
???? இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிருக்குள் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்
(புத்தம்)
Poovarasampoo Poothachu
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?
(பூவரசம்பூ)
தூது போ ரயிலே ரயிலே!
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே!
(தூது)
பட்டணம் போனா பார்ப்பாயா?
பாத்தொரு சங்கதி கேப்பாயா?
கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி
தூது போவாயோ?
(பூவரசம்பூ)
நடப்பதோ மார்கழி மாசம்,
தையிலே நிச்சயதார்த்தம்
நாதஸ்வரம் மேளம் வரும்
(நடப்பதோ)
நெதமும் நெல்லுச் சோறாக்கி நெத்திலி மீனு குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக்கொடுப்பேன்,
மாருல சாஞ்சு புதையலெடுப்பேனே!
(பூவரசம்பூ)
கர கர வண்டி காமாட்சி வண்டி,
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி...ஓ!
நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்,
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்தூக்கமில்ல... காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே, வருகிற தைப்பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்,
கேட்டதை எல்லாம் கொடுக்கிற சாமிக்கு
(பூவரசம்பூ
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?
(பூவரசம்பூ)
தூது போ ரயிலே ரயிலே!
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே!
(தூது)
பட்டணம் போனா பார்ப்பாயா?
பாத்தொரு சங்கதி கேப்பாயா?
கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி
தூது போவாயோ?
(பூவரசம்பூ)
நடப்பதோ மார்கழி மாசம்,
தையிலே நிச்சயதார்த்தம்
நாதஸ்வரம் மேளம் வரும்
(நடப்பதோ)
நெதமும் நெல்லுச் சோறாக்கி நெத்திலி மீனு குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக்கொடுப்பேன்,
மாருல சாஞ்சு புதையலெடுப்பேனே!
(பூவரசம்பூ)
கர கர வண்டி காமாட்சி வண்டி,
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி...ஓ!
நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்,
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்தூக்கமில்ல... காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே, வருகிற தைப்பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்,
கேட்டதை எல்லாம் கொடுக்கிற சாமிக்கு
(பூவரசம்பூ
Poovukkul Olinthirikkum
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
(பூவுக்குல்)
ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே
(கல்தோன்றி)
(பூவுக்குள்)
பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே
(கல்தோன்றி)
(பூவுக்குள்)
வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
(பூவுக்குல்)
ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே
(கல்தோன்றி)
(பூவுக்குள்)
பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே
(கல்தோன்றி)
(பூவுக்குள்)
Poopookum Osai
பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே
பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லம் அட சரிகமபதனிசரி
(பூப்பூக்கும் ஓசை)
கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்
கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில்
ரயில் போகும் ஓசை சங்கீதம்
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை (2)
சந்தோஷ சங்கீதம்
தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே கொரே கொரே பைய்யா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா
(பூப்பூக்கும் ஓசை)
சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி
சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம்
கரைகொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து
கைதட்டும் ஓசை சங்கீதம்
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை (2)
சிருங்கார சங்கீதம்
முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைக்கள் ஓசை சங்கீதம்
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே ஜோரி ஜோரி பைய்யா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா
(பூப்பூக்கும் ஓசை)
புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே
பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லம் அட சரிகமபதனிசரி
(பூப்பூக்கும் ஓசை)
கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்
கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில்
ரயில் போகும் ஓசை சங்கீதம்
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை (2)
சந்தோஷ சங்கீதம்
தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே கொரே கொரே பைய்யா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா
(பூப்பூக்கும் ஓசை)
சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி
சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம்
கரைகொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து
கைதட்டும் ஓசை சங்கீதம்
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை (2)
சிருங்கார சங்கீதம்
முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைக்கள் ஓசை சங்கீதம்
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே ஜோரி ஜோரி பைய்யா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா
(பூப்பூக்கும் ஓசை)
Poovae Poochudava
பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா
(பூவே)
அழைப்பு மணி இந்த வீட்டில் கேட்டாலும்
ஒடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வென்னீரை வார்த்தேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
தீப தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் மெய்யாக வந்தாய்
இந்த கண்ணில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
(பூவே)
காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்
(பூவே)
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா
(பூவே)
அழைப்பு மணி இந்த வீட்டில் கேட்டாலும்
ஒடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வென்னீரை வார்த்தேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
தீப தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் மெய்யாக வந்தாய்
இந்த கண்ணில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
(பூவே)
காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்
(பூவே)
Poo Maalayil Or Malligai
ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ...
பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்...ஆ ஆ ஆ...
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்...ஆ ஆ ஆ...
சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ (2)
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் (2)
(பூ மாலையில்)
மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்...ஆ ஆ ஆ...
மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம்...ஆ ஆ ஆ...
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்
(பூ மாலையில்)
ஆ ஆ ஆ...
பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்...ஆ ஆ ஆ...
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்...ஆ ஆ ஆ...
சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ (2)
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் (2)
(பூ மாலையில்)
மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்...ஆ ஆ ஆ...
மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம்...ஆ ஆ ஆ...
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்
(பூ மாலையில்)
Poongarilae Un Swasathai
ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
(பூங்காற்றிலே)
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா...
(பூங்காற்றிலே)
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா
(பூங்காற்றிலே)
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
(பூங்காற்றிலே)
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா...
(பூங்காற்றிலே)
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா
(பூங்காற்றிலே)
பேசுகிறேன் பேசுகிறேன்
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஓஹோஹோஹோ......
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா
அடங்காமலே,அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........
காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே..
ஓஹோஹோஹோ
பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல்தான் வெள்ளம் குறையாது
வருந்தாதே வா
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஓஹோஹோஹோ......
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா
அடங்காமலே,அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........
காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே..
ஓஹோஹோஹோ
பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல்தான் வெள்ளம் குறையாது
வருந்தாதே வா
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........
Poopookum Maasam Thai Maasam
பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
பூப்பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்னக் கிளிகல் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
ஒரு ராகம் ஒரு தாளம்
வந்து சேரும் நேரம் இன்னேரம்
(பூப்பூக்கும் மாசம்)
வாய்க்காலையும் வயற்காட்டையும்
படைத்தாள் எனக்கென காதல் தேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்
நினைத்தாள் இனித்திடும் வாழ்வு நாள் வரை
குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்த மாருதம் வீசுது மலையமாருதம் பாடுது
ஊ ஊ ஊ...
(பூப்பூக்கும் மாசம்)
நான் தூங்கியே நாளானது
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதற்கொரு தாகம் வந்தது
மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யாரெனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ
ஊ ஊ ஊ...
(பூப்பூக்கும் மாசம்)
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
பூப்பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்னக் கிளிகல் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
ஒரு ராகம் ஒரு தாளம்
வந்து சேரும் நேரம் இன்னேரம்
(பூப்பூக்கும் மாசம்)
வாய்க்காலையும் வயற்காட்டையும்
படைத்தாள் எனக்கென காதல் தேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்
நினைத்தாள் இனித்திடும் வாழ்வு நாள் வரை
குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்த மாருதம் வீசுது மலையமாருதம் பாடுது
ஊ ஊ ஊ...
(பூப்பூக்கும் மாசம்)
நான் தூங்கியே நாளானது
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதற்கொரு தாகம் வந்தது
மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யாரெனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ
ஊ ஊ ஊ...
(பூப்பூக்கும் மாசம்)
Ponondru Kanden Pennangu Illai
பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்லவேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்லவேண்டுமா
நடமாடும் மேகம் நவனாகரிகம்
அலங்காரச் சின்னம் பனிபோல மின்னும்
நடமாடும் தென்றல் ????
பழங்காலச் சின்னம் பணிவான தெய்வம்
துள்ளிவிழும்...வெள்ளினிலா...துள்ளிவிழும் வெள்ளினிலா
துவண்டுவிழும்...கொடியிடையாள்...துவண்டுவிழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும் பெண்ணந்தப் பெண்ணல்லவோ
அங்கே...ம்ஹ்ம்ம்...கண்டேன்...ம்ஹ்ம்ம்...வந்தேன்
(பூ ஒன்று)
நான் பார்த்த பெண்ணைன நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில்...நீ இருந்தாய்...என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில்...நான் இருந்தேன்...உன் வடிவில் நானிருந்தேன்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லையே
?????
(பூ ஒன்று)
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்லவேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்லவேண்டுமா
நடமாடும் மேகம் நவனாகரிகம்
அலங்காரச் சின்னம் பனிபோல மின்னும்
நடமாடும் தென்றல் ????
பழங்காலச் சின்னம் பணிவான தெய்வம்
துள்ளிவிழும்...வெள்ளினிலா...துள்ளிவிழும் வெள்ளினிலா
துவண்டுவிழும்...கொடியிடையாள்...துவண்டுவிழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும் பெண்ணந்தப் பெண்ணல்லவோ
அங்கே...ம்ஹ்ம்ம்...கண்டேன்...ம்ஹ்ம்ம்...வந்தேன்
(பூ ஒன்று)
நான் பார்த்த பெண்ணைன நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில்...நீ இருந்தாய்...என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில்...நான் இருந்தேன்...உன் வடிவில் நானிருந்தேன்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லையே
?????
(பூ ஒன்று)
Pogathae Pogathae
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை முடுதடி
யரென்று நீயும் என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட யன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி போகாதே போகதே
நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன் ஓஓகோ
உயிரோடு பார்த்திருபேன் ஓஓகோ
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கேலையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை முடுதடி
யரென்று நீயும் என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட யன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி போகாதே போகதே
நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன் ஓஓகோ
உயிரோடு பார்த்திருபேன் ஓஓகோ
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கேலையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
Ponal Pogattum Poda
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
(போனால்)
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டல் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...
(போனால்)
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...
(போனால்)
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...
(போனால்)
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
(போனால்)
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டல் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...
(போனால்)
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...
(போனால்)
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...
(போனால்)
Povoma Oorgolam
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா பொறுக்குமா
பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மன கொடுக்குமா
குளுகுளுகுளு அருவியில் கொஞ்சிக் கொஞ்சி நடப்பது குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயற்காட்டும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே
(போவோமா)
எட்டுவித அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிச்யம்
கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
முத்துமணி தெறிக்குது ரத்தினங்கள் ஜொலிக்குது நடந்திடும் நடையிலே
உச்சந்தல சொழலுது உள்ளிக்குள்ளல மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே
கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்
அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
போதும் போதும் ஒம் பாட்டு
பொறப்படப் போரேன் நிப்பாட்டு
(போவோமா)
அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா பொறுக்குமா
பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மன கொடுக்குமா
குளுகுளுகுளு அருவியில் கொஞ்சிக் கொஞ்சி நடப்பது குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயற்காட்டும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே
(போவோமா)
எட்டுவித அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிச்யம்
கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
முத்துமணி தெறிக்குது ரத்தினங்கள் ஜொலிக்குது நடந்திடும் நடையிலே
உச்சந்தல சொழலுது உள்ளிக்குள்ளல மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே
கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்
அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
போதும் போதும் ஒம் பாட்டு
பொறப்படப் போரேன் நிப்பாட்டு
(போவோமா)
Mayiliragae Mayiliragae
மயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...
பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே...
மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல
பெண் : மழை நிலவே மழை நிலவே விழியில்
எல்லாம் உன் உலா...
(இசை)
பெண் : மதுரை பதியை மறந்து உன் மடியினில்
பாய்ந்தது வைகை
மெதுவா...மெதுவா..மெதுவா... இங்கு வைகையில்
வைத்திடு கை
ஆண் : பொதிகை மலையை பிரித்து என் பார்வையில்
நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில்...
பெண் : ஒரே இலக்கியம் நம் காதல்..
ஆண் : வான் உள்ள வரை வாழும் பாடல்
பெண் : மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய்
மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன்
உலா.....
ஆண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே.....
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே....
(இசை..)
பெண் : தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு
சேலையில் வருதா
அமிர்தாய்...அமிர்தாய்...அமிர்தாய்... கவி ஆர்த்திட நீ
வருவாய்........
ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த
வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால்
அல்லவா........?
பெண் : பால் விளக்கங்கள் நீ கூறு
ஆண் : ஊர் உறங்கட்டும் உறைப்பேன் கைலு
மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன்
உலா.....
பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய்
எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே...
மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல
ஆண் : வருடுகிறாய்... மெல்ல
பெண் : வருடுகிறாய் மெல்ல..
. ஆண் : வருடுகிறாய்....மெல்ல
பெண் : வருடுகிறாய் மெல்ல...
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...
பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே...
மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல
பெண் : மழை நிலவே மழை நிலவே விழியில்
எல்லாம் உன் உலா...
(இசை)
பெண் : மதுரை பதியை மறந்து உன் மடியினில்
பாய்ந்தது வைகை
மெதுவா...மெதுவா..மெதுவா... இங்கு வைகையில்
வைத்திடு கை
ஆண் : பொதிகை மலையை பிரித்து என் பார்வையில்
நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில்...
பெண் : ஒரே இலக்கியம் நம் காதல்..
ஆண் : வான் உள்ள வரை வாழும் பாடல்
பெண் : மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய்
மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன்
உலா.....
ஆண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே.....
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே....
(இசை..)
பெண் : தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு
சேலையில் வருதா
அமிர்தாய்...அமிர்தாய்...அமிர்தாய்... கவி ஆர்த்திட நீ
வருவாய்........
ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த
வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால்
அல்லவா........?
பெண் : பால் விளக்கங்கள் நீ கூறு
ஆண் : ஊர் உறங்கட்டும் உறைப்பேன் கைலு
மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன்
உலா.....
பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய்
எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே...
மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல
ஆண் : வருடுகிறாய்... மெல்ல
பெண் : வருடுகிறாய் மெல்ல..
. ஆண் : வருடுகிறாய்....மெல்ல
பெண் : வருடுகிறாய் மெல்ல...
Mandram Vantha Thendralukku
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்ச்ம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதெனும் வானம் உண்டோ சொல்
(மன்றம் வந்த)
தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்
(மன்றம் வந்த)
மேடையைப் போலே வாழ்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஒடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதெனும் வானம் உண்டோ சொல்
(மன்றம் வந்த)
தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்
(மன்றம் வந்த)
மேடையைப் போலே வாழ்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஒடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா
Manam Virumbuthae Unnai Unnai (பெண்)
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா
(மனம்)
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடினெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமை அது சொல்லும்
மனம் ஏங்குதே மனம் ஏங்குதே
மீண்டும் காண மனம் ஏங்குதே
மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைனாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளம் காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலயே
நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலயே
என் காதலா என் காதலா
நீ வா நீ வா என் காதலா
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா
(மனம்)
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடினெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமை அது சொல்லும்
மனம் ஏங்குதே மனம் ஏங்குதே
மீண்டும் காண மனம் ஏங்குதே
மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைனாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளம் காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலயே
நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலயே
என் காதலா என் காதலா
நீ வா நீ வா என் காதலா
Malarnthum Malaratha Paadi
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
(மலர்ந்து)
யானைப் படை கொண்டு சேனை பல வென்று
வாழப் பிறந்தாயடா புவியாலப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு...
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா...பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவைப் பிரிக்கமுடியாதடா
ம்ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்ம்
அன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ
அன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
(மலர்ந்து)
யானைப் படை கொண்டு சேனை பல வென்று
வாழப் பிறந்தாயடா புவியாலப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு...
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா...பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவைப் பிரிக்கமுடியாதடா
ம்ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்ம்
அன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ
அன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ
Mayankugiral Oru Maadu
மயங்குகிறாள் ஒரு மாது - தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
திருவாய் மொழியாலே...
திருவாய் மொழியாலே அன்பே அன்பே அன்பே அன்பே
திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
(மயங்குகிறாள்)
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
(மயங்குகிறாள்)
பார்வையில் ஆயிரம் கதைசொல்லுவார்
படித்தவள்தான் அதை மறந்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
(மயங்குகிறாள்)
மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
திருவாய் மொழியாலே...
திருவாய் மொழியாலே அன்பே அன்பே அன்பே அன்பே
திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
(மயங்குகிறாள்)
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
(மயங்குகிறாள்)
பார்வையில் ஆயிரம் கதைசொல்லுவார்
படித்தவள்தான் அதை மறந்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
(மயங்குகிறாள்)
Mazhaithuli Mazhaithuli
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி)
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க - என்ன
ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்
(மழைத்துளி)
தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு
நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி)
மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும் - உயிர்
கலந்தாடுவோம் நாளும் மகனே
நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லுய சொல்லு மகனே வா
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது
மகனே...
காற்றுக்கு ஓய்வென்பதேது...அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது...கிடையாது
(ஆலாலகண்டா)
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி)
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க - என்ன
ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்
(மழைத்துளி)
தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு
நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி)
மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும் - உயிர்
கலந்தாடுவோம் நாளும் மகனே
நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லுய சொல்லு மகனே வா
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது
மகனே...
காற்றுக்கு ஓய்வென்பதேது...அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது...கிடையாது
(ஆலாலகண்டா)
Mannil Intha Kaadal
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
(மண்ணில் இந்த)
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்
(மண்ணில் இந்த)
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவளல்லவா
(மண்ணில் இந்த)
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
(மண்ணில் இந்த)
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்
(மண்ணில் இந்த)
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவளல்லவா
(மண்ணில் இந்த)
Malare Mounama
மலரே மௌளனமா மௌளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
(மலரே)
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா
(மலரே)
கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே
(மலரே)
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
(மலரே)
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா
(மலரே)
கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே
(மலரே)
Malligayae Malligayae - Ninaithen Vanthai
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு (2)
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா குரும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழன ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
(மல்லிகையே)
கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமா உன் காதல் கதை என்னம்மா
உன்னைப் பார்த்த மாமனின் கண்கள் என்ன சொல்லுதோ மறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா காதில் கடித்தனா கட்டிப்பிடித்தனா
அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம் மாறும் அழகே
சரிதான்...இதே காதலின் அறிகுறிதான்
(தாமரையே)
மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி புது வெட்கம் கூடாதடி
காதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளைச் சொல்லடி நீ மட்டும் நழுவாதடி
அவன் முகம் பார்த்தால் அதே பசி போக்கும் அவன் நிறம் பார்த்தால் நெஞ்சில் பூப்பூகும்
உந்தன் கண்ணில் ரெண்டும் மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்
சொல்லு...உன் காதலன் யார் அம்மா
(மல்லிகையே)
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா குரும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழன ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
(மல்லிகையே)
கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமா உன் காதல் கதை என்னம்மா
உன்னைப் பார்த்த மாமனின் கண்கள் என்ன சொல்லுதோ மறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா காதில் கடித்தனா கட்டிப்பிடித்தனா
அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம் மாறும் அழகே
சரிதான்...இதே காதலின் அறிகுறிதான்
(தாமரையே)
மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி புது வெட்கம் கூடாதடி
காதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளைச் சொல்லடி நீ மட்டும் நழுவாதடி
அவன் முகம் பார்த்தால் அதே பசி போக்கும் அவன் நிறம் பார்த்தால் நெஞ்சில் பூப்பூகும்
உந்தன் கண்ணில் ரெண்டும் மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்
சொல்லு...உன் காதலன் யார் அம்மா
(மல்லிகையே)
Maargazhi Poovae
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
(மார்கழி)
பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேனீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி)
(வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)
காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கறை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(மார்கழி)
(வெண்பா)
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
(மார்கழி)
பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேனீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி)
(வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)
காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கறை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(மார்கழி)
(வெண்பா)
Maanamadurai Mamarkilayilae
ஹூ லலால்லா உஹூ லலால்லா உஹூல்லால்லலால் லால்லால்லால்லலா - ஓஹோ
ஹூ லலால்லா உஹூ லலால்லா உஹூல்லால்லலால் லால்லால்லால்லலா
மானாமதுர மாமரக்கிளையிலே
பச்சக்கிளி ஒண்ணு கேட்டது கேட்டது கேள்வியென்ன
என் கண்ணு ரொம்ப அழகா என் ரெக்க ரொம்ப அழகா
இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன்
(ஹூ லலால்லா)
மேட்டுச்சாலையிலே மாட்டுவண்டியிலே ஏ போராளே பொண்ணு ஒருத்தி
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன் வானவில்லின் வண்ணம் என்றாள்
மழைத்துளி மண்ணில் வந்துச் சிந்தச் சிந்த எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம்
(ஊ லலல்லா)
தந்தானே தந்தானே காற்றும் மழையும் தந்தானே எல்லோரும் வாழத்தானே
தந்தானே தந்தானே பாடல் ஒன்று தந்தானே எல்லோரும் பாடத்தானே
சிறுபிள்ளைபோல் மனமிருந்தால் துயரில்லையே
பறவையைப்போல் உடலிருந்தால் பயமில்லையே
தந்தானே தந்தானே கையில் பூமி தந்தானே வளமோடு வாழத்தானே
(மழைத்துலி)
(ஹூ லலல்லா)
தந்தானே தந்தானே உண்ணக்கனிகள் தந்தானே உயிரெல்லாம் தித்தித் தேனே
தந்தானே தந்தானே பாட்டுக்குயில் தந்தானே செவியெல்லாம் இன்பத்தேனே
ஒலிகளிலே ஓவியங்கள் தெரிகின்றதே மனத்திறையில் காட்சிகளுமே தெரிகின்றதே
தந்தானே தந்தானே மேகக்கூட்டம் தந்தானே இடியெல்லாம் தாளந்தானே
(மழைத்துலி)
(ஹூ லலல்லா)
மானாமதுர மாமரக்கிலையிலே
(ஹூ லலல்லா)
பச்சக்கிளி பச்சக்கிளி பச்சக்கிளி
(ஹூ லலல்லா)
(ஹூ லலல்லா)
ஹூ லலால்லா உஹூ லலால்லா உஹூல்லால்லலால் லால்லால்லால்லலா
மானாமதுர மாமரக்கிளையிலே
பச்சக்கிளி ஒண்ணு கேட்டது கேட்டது கேள்வியென்ன
என் கண்ணு ரொம்ப அழகா என் ரெக்க ரொம்ப அழகா
இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன்
(ஹூ லலால்லா)
மேட்டுச்சாலையிலே மாட்டுவண்டியிலே ஏ போராளே பொண்ணு ஒருத்தி
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன் வானவில்லின் வண்ணம் என்றாள்
மழைத்துளி மண்ணில் வந்துச் சிந்தச் சிந்த எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம்
(ஊ லலல்லா)
தந்தானே தந்தானே காற்றும் மழையும் தந்தானே எல்லோரும் வாழத்தானே
தந்தானே தந்தானே பாடல் ஒன்று தந்தானே எல்லோரும் பாடத்தானே
சிறுபிள்ளைபோல் மனமிருந்தால் துயரில்லையே
பறவையைப்போல் உடலிருந்தால் பயமில்லையே
தந்தானே தந்தானே கையில் பூமி தந்தானே வளமோடு வாழத்தானே
(மழைத்துலி)
(ஹூ லலல்லா)
தந்தானே தந்தானே உண்ணக்கனிகள் தந்தானே உயிரெல்லாம் தித்தித் தேனே
தந்தானே தந்தானே பாட்டுக்குயில் தந்தானே செவியெல்லாம் இன்பத்தேனே
ஒலிகளிலே ஓவியங்கள் தெரிகின்றதே மனத்திறையில் காட்சிகளுமே தெரிகின்றதே
தந்தானே தந்தானே மேகக்கூட்டம் தந்தானே இடியெல்லாம் தாளந்தானே
(மழைத்துலி)
(ஹூ லலல்லா)
மானாமதுர மாமரக்கிலையிலே
(ஹூ லலல்லா)
பச்சக்கிளி பச்சக்கிளி பச்சக்கிளி
(ஹூ லலல்லா)
(ஹூ லலல்லா)
Maalai Pozhuthin Mayakathilae
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவுகண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி?
(மாலைப் பொழுதின்)
இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி?
(மாலைப் பொழுதின்)
மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையின் நெஞ்சில் குங்குமம் தந்து மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்துவிட்டார் தோழி
பறந்துவிட்டார் தோழி
(மாலைப் பொழுதின்)
கனவில் வந்தவர் யாரெனக்கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவரென்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் அதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாமல் முடிவும் தெரியாமல் மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம்
(மாலப் பொழுதின்)
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி?
(மாலைப் பொழுதின்)
இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி?
(மாலைப் பொழுதின்)
மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையின் நெஞ்சில் குங்குமம் தந்து மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்துவிட்டார் தோழி
பறந்துவிட்டார் தோழி
(மாலைப் பொழுதின்)
கனவில் வந்தவர் யாரெனக்கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவரென்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் அதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாமல் முடிவும் தெரியாமல் மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம்
(மாலப் பொழுதின்)
Maasi Maasam Aalana Ponnu
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
பூவோடு ஓஓஓ தேனாட
தேனோடு ஓஓஓ நீயாடு ஒ ஒ
(மாசி)
ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்கப் பொறுங்கப் பொறுங்க ஓஹோஹோ
ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க ஓஹோஹோ
வெப்பம் படறுது படறுது வெப்பம் வளருது வளருது
கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே ஓஓஓ...
(மாசி)
காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓஹோஹோ
ஆசை ஆகாப் பிறமாதம் காதல் கவிதாப் பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓஹோஹோ
கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது
உறவும் நெருங்குது நெருக்குது உலகம் மயங்குது உறங்குது ஓஓஓ...
(மாசி)
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
பூவோடு ஓஓஓ தேனாட
தேனோடு ஓஓஓ நீயாடு ஒ ஒ
(மாசி)
ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்கப் பொறுங்கப் பொறுங்க ஓஹோஹோ
ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க ஓஹோஹோ
வெப்பம் படறுது படறுது வெப்பம் வளருது வளருது
கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே ஓஓஓ...
(மாசி)
காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓஹோஹோ
ஆசை ஆகாப் பிறமாதம் காதல் கவிதாப் பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓஹோஹோ
கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது
உறவும் நெருங்குது நெருக்குது உலகம் மயங்குது உறங்குது ஓஓஓ...
(மாசி)
Maargazhi Thingal Allava
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்...
மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா (2)வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா
(மார்கழி)
இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா
(மார்கழி)
சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி...ஆஆஆ... ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் (2)
வா...
(மார்கழி)
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்...
மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா (2)வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா
(மார்கழி)
இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா
(மார்கழி)
சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி...ஆஆஆ... ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் (2)
வா...
(மார்கழி)
Minsaram En Meethu
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே (2)
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே
நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்உ
தடுகள் வேர்க்கும்வரை
உண்மையில் நானும் யோக்கியன்தானடி
உன்னைப் பார்க்கும்வரை
காதல் தீயே (4)
(மின்சாரம் என் மீது)
என்னைவிட இந்த உலகிலே
உன்னை மிகமிக விரும்பினேன்
உந்தன் அன்புதரும் சுகத்தினால்
இன்னும் உயிருடன் இருக்கிறேன்
தீ கூட தின்னத் தின்ன
தித்திக்கும் என்று கண்டேன்
அன்பே நீ பக்கம் வந்தாய்
புத்திக்கு ஓய்வு தந்தேன்
பெண்ணென்றால் மென்மை என்று
கவிதைகள் சொல்லி வந்தேன்
உன்னை நான் பார்த்த பின்தான்
கன்னத்தில் போட்டுக்கொண்டேன்
காதல் தீயே (4)
மெல்ல மெல்ல எந்தன் உயிரினை
மென்று தின்று இன்று சிரிக்கிறாய்
கொள்ளையடித்தது நீயேயடி
என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய்
பொல்லாத இம்சை ஒன்றில்
புரியாமல் மாட்டிகொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பேர்
காதல்தான் என்று கண்டேன்
அன்பே நீ அருகே வந்தால்
என் உலகம் சுருங்கக் கண்டேன்
ஒரு கோப்பை தண்ணீர் காதல்
அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்
காதல் தீயே (4)
(மின்சாரம் என் மீது
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே (2)
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே
நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்உ
தடுகள் வேர்க்கும்வரை
உண்மையில் நானும் யோக்கியன்தானடி
உன்னைப் பார்க்கும்வரை
காதல் தீயே (4)
(மின்சாரம் என் மீது)
என்னைவிட இந்த உலகிலே
உன்னை மிகமிக விரும்பினேன்
உந்தன் அன்புதரும் சுகத்தினால்
இன்னும் உயிருடன் இருக்கிறேன்
தீ கூட தின்னத் தின்ன
தித்திக்கும் என்று கண்டேன்
அன்பே நீ பக்கம் வந்தாய்
புத்திக்கு ஓய்வு தந்தேன்
பெண்ணென்றால் மென்மை என்று
கவிதைகள் சொல்லி வந்தேன்
உன்னை நான் பார்த்த பின்தான்
கன்னத்தில் போட்டுக்கொண்டேன்
காதல் தீயே (4)
மெல்ல மெல்ல எந்தன் உயிரினை
மென்று தின்று இன்று சிரிக்கிறாய்
கொள்ளையடித்தது நீயேயடி
என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய்
பொல்லாத இம்சை ஒன்றில்
புரியாமல் மாட்டிகொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பேர்
காதல்தான் என்று கண்டேன்
அன்பே நீ அருகே வந்தால்
என் உலகம் சுருங்கக் கண்டேன்
ஒரு கோப்பை தண்ணீர் காதல்
அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்
காதல் தீயே (4)
(மின்சாரம் என் மீது
Meenamma
மீனம்மா...
அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் ஞாபகமே
சின்னச்சின்ன மனங்களும் சின்னச்சின்ன குணங்களும்
மின்னல்போல வந்து வந்து போக
உன் மனமும் என் மனமும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட
(மீனம்மா)
ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு உனை எட்டிப்பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டிட வா
ஜாதிமல்லிப்பூவே தங்கவெண்ணிலாவே
ஆசைதீரவே மெதுவாய் மெதுவாய்த் தொடலாம்
(மீனம்மா)
அன்று காதல் சொல்லியதும் இரு கன்னம் கிள்ளியதும்
அடி இப்போதும் நிறம் மாறாமல் என் நெஞ்சில் நிற்கிறது
அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும்
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது
மாமன்காரன் நானே பாயைப்போடு மானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் வரலாம்
(மீனம்மா)
அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் ஞாபகமே
சின்னச்சின்ன மனங்களும் சின்னச்சின்ன குணங்களும்
மின்னல்போல வந்து வந்து போக
உன் மனமும் என் மனமும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட
(மீனம்மா)
ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு உனை எட்டிப்பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டிட வா
ஜாதிமல்லிப்பூவே தங்கவெண்ணிலாவே
ஆசைதீரவே மெதுவாய் மெதுவாய்த் தொடலாம்
(மீனம்மா)
அன்று காதல் சொல்லியதும் இரு கன்னம் கிள்ளியதும்
அடி இப்போதும் நிறம் மாறாமல் என் நெஞ்சில் நிற்கிறது
அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும்
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது
மாமன்காரன் நானே பாயைப்போடு மானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் வரலாம்
(மீனம்மா)
முகத்தை எப்போதும்
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னாளுமே என் பாட்டுக்கு நீ முதல்வரி...
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளில்தைக்காதே..
அரபுநாடே அசந்து நிற்க்கும் அழகியா நீ..-
உருது கவிஞன் உமர்கையாவின் கவிதயாய் கே கே...
ஏய்.. உன்னுடய நெற்றி உன்னை பற்றி கூருதே....
உள்ளிருக்கும் குட்டு உன்தன் பொட்டு சொல்லுதே...
என்னுடய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சிக்கோ...
என்க்கு இருக்கும் சக்தி பறவசக்தி புரிஞ்சிக்கோ...
கால் கொலுசுதான் கல கலக்குது.....
கையின் வளயல் காதுக்குள்ளே கானம் பாட........
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..
போட்டிருக்கும் ரோச வேசம் பேச பொருந்துதே...
பெண்ணழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே....
வெண்ணிலவில் வேகம் ஓடும் மேகம் விலகுமா
வண்ண உடல்யாவும் காணும் யேகம் வாய்க்குமா
கொஞ்ஜம் பொய்கள் கொஞ்ஜம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி...
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னாளுமே என் பாட்டுக்கு நீ முதல்வரி...
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளில்தைக்காதே..
அரபுநாடே அசந்து நிற்க்கும் அழகியா நீ..-
உருது கவிஞன் உமர்கையாவின் கவிதயாய் கே கே...
ஏய்.. உன்னுடய நெற்றி உன்னை பற்றி கூருதே....
உள்ளிருக்கும் குட்டு உன்தன் பொட்டு சொல்லுதே...
என்னுடய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சிக்கோ...
என்க்கு இருக்கும் சக்தி பறவசக்தி புரிஞ்சிக்கோ...
கால் கொலுசுதான் கல கலக்குது.....
கையின் வளயல் காதுக்குள்ளே கானம் பாட........
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..
போட்டிருக்கும் ரோச வேசம் பேச பொருந்துதே...
பெண்ணழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே....
வெண்ணிலவில் வேகம் ஓடும் மேகம் விலகுமா
வண்ண உடல்யாவும் காணும் யேகம் வாய்க்குமா
கொஞ்ஜம் பொய்கள் கொஞ்ஜம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி...
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..
Munbae Va En Anbae Va
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே..
உன் முன்பே வா என் அன்பே வா..
கூட வா உயிரே வா..
உன் முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப் பூவாய்
[குழு]
ரங்கோ ரங்கோலி......
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்...
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ ...)
[பெண்]
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவுக்கு ஓர் பூ வைத்தாய்..
மண பூ வைத்து பூ வைத்து..
பூவுக்குள் தீ வைத்தாய்..
(ஒ ஓ...)
[ஆண்]
தேனி - நீ -நீ மழையில் ஆட
நாம் - நாம் -நாம் நனைந்து வாட
என் நாணத்தில் உன் ரத்தம்..
நீ ஆடைக்குள் உன் சத்தம் ............
.உயிரே........ ஒ ஓ...
[பெண்]
பொழி ஒரு சில நாளில் தனி
யாண்ட ஆண் தரையில் நீந்தும்
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்
[ஆண்]
நான் நானா கேட்டேன் நானே என்னை நானே
உன் அன்பே வா என் அன்பே வா..
[பெண்]
முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்...
[இசை..]
[ஆண்]
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டிலில் குடி வைக்கலாமா..
நாம் வாழும் வீட்டுக்குள்
வேர ராரும் வந்தாலே
தகுமா....?..
[பெண்]
தேன் மழை தேக்கத்தில் நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா..
நான் சாயும் தோளில் மேல்
வேறுயாரும் சாய்ந்தாலே
தகுமா....?..
[ஆண்]
நீயும் செங்குள செரும்
கலந்தது போலே
கலந்திடலாமா......
[பெண்]
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்
[ஆண்]
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நாங்கள் சொல்ல வேண்டும்
நீங்கள் யார்...
[பெண்]
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்
[குழு]
ரங்கோ ரங்கோலி......
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்...
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ ...)
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே..
உன் முன்பே வா என் அன்பே வா..
கூட வா உயிரே வா..
உன் முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப் பூவாய்
[குழு]
ரங்கோ ரங்கோலி......
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்...
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ ...)
[பெண்]
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவுக்கு ஓர் பூ வைத்தாய்..
மண பூ வைத்து பூ வைத்து..
பூவுக்குள் தீ வைத்தாய்..
(ஒ ஓ...)
[ஆண்]
தேனி - நீ -நீ மழையில் ஆட
நாம் - நாம் -நாம் நனைந்து வாட
என் நாணத்தில் உன் ரத்தம்..
நீ ஆடைக்குள் உன் சத்தம் ............
.உயிரே........ ஒ ஓ...
[பெண்]
பொழி ஒரு சில நாளில் தனி
யாண்ட ஆண் தரையில் நீந்தும்
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்
[ஆண்]
நான் நானா கேட்டேன் நானே என்னை நானே
உன் அன்பே வா என் அன்பே வா..
[பெண்]
முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்...
[இசை..]
[ஆண்]
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டிலில் குடி வைக்கலாமா..
நாம் வாழும் வீட்டுக்குள்
வேர ராரும் வந்தாலே
தகுமா....?..
[பெண்]
தேன் மழை தேக்கத்தில் நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா..
நான் சாயும் தோளில் மேல்
வேறுயாரும் சாய்ந்தாலே
தகுமா....?..
[ஆண்]
நீயும் செங்குள செரும்
கலந்தது போலே
கலந்திடலாமா......
[பெண்]
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்
[ஆண்]
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நாங்கள் சொல்ல வேண்டும்
நீங்கள் யார்...
[பெண்]
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்
[குழு]
ரங்கோ ரங்கோலி......
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்...
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ ...)
Muthana Muthallavo
முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
(முத்தான)
சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ
மாவடுக் கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
பூவின் மனமல்லவோ பொன் போன்ற குணமல்லவோ
(முத்தான)
வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ
தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ
மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ
(முத்தான)
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
(முத்தான)
சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ
மாவடுக் கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
பூவின் மனமல்லவோ பொன் போன்ற குணமல்லவோ
(முத்தான)
வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ
தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ
மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ
(முத்தான)
யாரோ.. யாருக்குள்
யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
ஊரை வெள்ளும் தோகை நான்
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே
ஓஹோ ஓஓஓ
நின்றாய் இங்கு மின்னல் கீற்று
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றால்
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்
காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்னம் தாங்கி
என்னை வாழ ஆகாது
அன்பேவா.... யே. ஹேஏஏஏ
யாரோ..
ம்ஹாஆ
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹ்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் ஹகொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்
ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆகிவிடும்
காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேந்தான்
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா.ஆஆஆ ஹோ
யாரோ..
ம்ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
ஊரை வெள்ளும் தோகை நான்
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே
ஓஹோ ஓஓஓ
நின்றாய் இங்கு மின்னல் கீற்று
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றால்
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்
காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்னம் தாங்கி
என்னை வாழ ஆகாது
அன்பேவா.... யே. ஹேஏஏஏ
யாரோ..
ம்ஹாஆ
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹ்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் ஹகொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்
ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆகிவிடும்
காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேந்தான்
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா.ஆஆஆ ஹோ
யாரோ..
ம்ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
Yaar Antha Devadai
யார் அந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்குமுண்டு
இந்தப் பெண்போல அழகான பூ ஒன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
பனி கூட உன்மேல் படும் வேளயில்
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
மலர் கூட உன்னைத் தொடும் வேளையில்
பூ என்று தானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகைப் பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாகத் தோலைந்ததே
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
அன்பே உன் கண்கள் சுளல்கின்றதே
அதனாலே அங்கே மூள்கிப் போகிறேன்
அன்பே உன் பேரை படகென்கிறேன்
அதைச் சொல்லித்ட்தானே கரையைச்சேர்கிறேன்
உன் கொலிசின்ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன்
அதில் இரண்டு குறைந்து போனால் என்
கண்ணின் மணிகள் செர்ப்பேன்
உன்னைத் தீவு போல காத்து நிற்கக் கடலாக்க மாறுவேன்
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்குமுண்டு
இந்தப் பெண்போல அழகான பூ ஒன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
பனி கூட உன்மேல் படும் வேளயில்
குளிர்தாங்கிடாமல் தேகம் டுங்குமே
மலர் கூட உன்னைத் தொடும் வேளையில்
பூ என்று தானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகைப் பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாகத் தோலைந்ததே
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்குமுண்டு
இந்தப் பெண்போல அழகான பூ ஒன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்குமுண்டு
இந்தப் பெண்போல அழகான பூ ஒன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
பனி கூட உன்மேல் படும் வேளயில்
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
மலர் கூட உன்னைத் தொடும் வேளையில்
பூ என்று தானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகைப் பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாகத் தோலைந்ததே
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
அன்பே உன் கண்கள் சுளல்கின்றதே
அதனாலே அங்கே மூள்கிப் போகிறேன்
அன்பே உன் பேரை படகென்கிறேன்
அதைச் சொல்லித்ட்தானே கரையைச்சேர்கிறேன்
உன் கொலிசின்ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன்
அதில் இரண்டு குறைந்து போனால் என்
கண்ணின் மணிகள் செர்ப்பேன்
உன்னைத் தீவு போல காத்து நிற்கக் கடலாக்க மாறுவேன்
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்குமுண்டு
இந்தப் பெண்போல அழகான பூ ஒன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
பனி கூட உன்மேல் படும் வேளயில்
குளிர்தாங்கிடாமல் தேகம் டுங்குமே
மலர் கூட உன்னைத் தொடும் வேளையில்
பூ என்று தானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகைப் பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாகத் தோலைந்ததே
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்குமுண்டு
இந்தப் பெண்போல அழகான பூ ஒன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
Ragasiyamanathu Kaathal
ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல் மிக மிக சுவாரஸ்யமானது காதல்
சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்ல சொன்னாலும் சொல்வதும் இல்லை மனமானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிசத்தை போல அது சுதந்திரமானதும் அல்ல
ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல
(ரகசியமானது)
கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தனே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல
(ரகசியமானது)
ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல் மிக மிக சுவாரஸ்யமானது காதல்
சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்ல சொன்னாலும் சொல்வதும் இல்லை மனமானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிசத்தை போல அது சுதந்திரமானதும் அல்ல
ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல
(ரகசியமானது)
கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தனே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல
(ரகசியமானது)
Raasathi Unnai Kannatha Nenju
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது (2)
பொழுதாகிப் போச்சு வௌளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது
(ராசாத்தி)
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிலையே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே
(ராசாத்தி)
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்
(ராசாத்தி)
பொழுதாகிப் போச்சு வௌளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது
(ராசாத்தி)
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிலையே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே
(ராசாத்தி)
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்
(ராசாத்தி)
Ramanin Moganam Jaanaki MAnthiram
ராமனனின் மோகனம் ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு ஓ ஓ
(ராமனின்)
இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும் ஓ ஓ
இணைந்தோங்கி நிற்கும்போது இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற் காலம் வசந்தம்
ஒரு கோயில் மணியின் ராகம் ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்டதே
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு ஓ ஓ
(ராமனின்)
இடையும் கொடியும் குலுங்கும் நடையும் உடையும்
எடை போடக் கம்பன் இல்லை எனக்கந்தத் திரனும் இல்லை
இலை மூடும் வாழைப் பருவம்
மடிமீது கோயில் கொண்டு மழைக்காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு ஓ ஓ
(ராமனின்)
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு ஓ ஓ
(ராமனின்)
இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும் ஓ ஓ
இணைந்தோங்கி நிற்கும்போது இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற் காலம் வசந்தம்
ஒரு கோயில் மணியின் ராகம் ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்டதே
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு ஓ ஓ
(ராமனின்)
இடையும் கொடியும் குலுங்கும் நடையும் உடையும்
எடை போடக் கம்பன் இல்லை எனக்கந்தத் திரனும் இல்லை
இலை மூடும் வாழைப் பருவம்
மடிமீது கோயில் கொண்டு மழைக்காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு ஓ ஓ
(ராமனின்)
Raagangal Pathinaru Uruvana Varalaru
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாயம்மா
பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது
(ராகங்கள்)
கலைமாது தான்மீட்டும் இதமான வீணை
கனிவான சுவரம் பாடப் பதமானது
அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுருதி கொண்ட வீணையம்மா
(ராகங்கள்)
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடிபோல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராகபாவங்கள்
ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா
(ராகங்கள்)
நான் பாடும்போது அறிவாயம்மா
பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது
(ராகங்கள்)
கலைமாது தான்மீட்டும் இதமான வீணை
கனிவான சுவரம் பாடப் பதமானது
அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுருதி கொண்ட வீணையம்மா
(ராகங்கள்)
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடிபோல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராகபாவங்கள்
ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா
(ராகங்கள்)
Raakamma Kaiyathattu
ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
ராசாத்தி பந்தல் நட்டு ராவெல்லாம் தாளந்தட்டு
ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது
எனக் கட்டிப்போட ஒரு சூரன் ஏது
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ (2)
(அடி ரக்கம்மா)
தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு
அட ஊருசனம் யாவும் ஒத்தமையாச் சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு
மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக
வக்கிர வாணம் அந்த வானையே தெக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப்பாடு
(ஜாங்குஜக்குச்)
வாசலுக்கு வாசல் வன்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி வௌளக்கேத்து
அட தட்டிருட்டுப் போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் என்று நீ கூறு?நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட என்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்
அடி முத்தம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து
பூமால வெச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு
(குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும்
இனித்தமுடனெடுத்த பொற்பாதமும்...பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே)
ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
ரோக்கோழி மேளங்கொட்டு இந்த ராசாவின் நெஞ்சத்தொட்டு
அட ஒன்னப்போல இங்கு நானுந்தாண்டி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி
(ஜாங்குஜக்குச்)
ராசாத்தி பந்தல் நட்டு ராவெல்லாம் தாளந்தட்டு
ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது
எனக் கட்டிப்போட ஒரு சூரன் ஏது
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ (2)
(அடி ரக்கம்மா)
தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு
அட ஊருசனம் யாவும் ஒத்தமையாச் சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு
மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக
வக்கிர வாணம் அந்த வானையே தெக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப்பாடு
(ஜாங்குஜக்குச்)
வாசலுக்கு வாசல் வன்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி வௌளக்கேத்து
அட தட்டிருட்டுப் போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் என்று நீ கூறு?நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட என்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்
அடி முத்தம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து
பூமால வெச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு
(குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும்
இனித்தமுடனெடுத்த பொற்பாதமும்...பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே)
ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
ரோக்கோழி மேளங்கொட்டு இந்த ராசாவின் நெஞ்சத்தொட்டு
அட ஒன்னப்போல இங்கு நானுந்தாண்டி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி
(ஜாங்குஜக்குச்)
Raathiriyil Poothirukkum
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
சேலைச் சோலையில் பருவசுகம் தேடும் மாலையில் (2)
பகலும் உறங்கிடும்
(ராத்திரியில்)
வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும் (2)
ஜீவனதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம்
(ராத்திரியில்)
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே (2)
நாதசுரம் ஊதும் வரை நெஞ்சில் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்
(ராத்திரியில்)
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
சேலைச் சோலையில் பருவசுகம் தேடும் மாலையில் (2)
பகலும் உறங்கிடும்
(ராத்திரியில்)
வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும் (2)
ஜீவனதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம்
(ராத்திரியில்)
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே (2)
நாதசுரம் ஊதும் வரை நெஞ்சில் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்
(ராத்திரியில்)
Rojavai Thalatum Thendral
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
(ரோஜாவைத்)
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
மௌளனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ஆ ஆ
(ரோஜாவைத்)
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்
பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள் மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ
(ரோஜாவைத்)
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
(ரோஜாவைத்)
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
மௌளனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ஆ ஆ
(ரோஜாவைத்)
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்
பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள் மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ
(ரோஜாவைத்)
Rosapoo Chinna Rosapoo
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ எம்பேரச் சொல்லும் ரோசாப்பூ (2)
காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக (2)
(ரோசாப்பூ)
மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டானினேன்
மழ பேஞ்சாத்தானே மண்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேக போல சேர்ந்திருப்பேன்
(ரோசாப்பூ)
கண்ணாடி பார்க்கயில அங்க முன்னாடி ஒம் முகந்தான்
கண்ணே நீ போகயில கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்
நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
மலமேல் வௌளக்கா ஏத்திவெப்பேன் உன்னப் படம்போல் மனசில் மாட்டிவெப்பேன்
(ரோசாப்பூ)
காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக (2)
(ரோசாப்பூ)
மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டானினேன்
மழ பேஞ்சாத்தானே மண்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேக போல சேர்ந்திருப்பேன்
(ரோசாப்பூ)
கண்ணாடி பார்க்கயில அங்க முன்னாடி ஒம் முகந்தான்
கண்ணே நீ போகயில கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்
நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
மலமேல் வௌளக்கா ஏத்திவெப்பேன் உன்னப் படம்போல் மனசில் மாட்டிவெப்பேன்
(ரோசாப்பூ)
Roja Roja
ரோஜா...ரோஜா...
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் - அந்தத்
திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா...ரோஜா...ரோஜா...ரோஜா...
நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து எனை உடுத்து
நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா
உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகயில் எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கயில் எனக்கு வேர்வை வரும்
உடல்கள்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று
ரோஜா...ரோஜா...ரோஜா...
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாடென கையோடு சொல்லாது புல்லங்குழல்
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு நினைவுகள் ஏது
ரோஜா...ரோஜா...ரோஜா...
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)ரோஜா...ரோஜா...
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் - அந்தத்
திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா...ரோஜா...ரோஜா...ரோஜா...
நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து எனை உடுத்து
நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா
உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகயில் எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கயில் எனக்கு வேர்வை வரும்
உடல்கள்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று
ரோஜா...ரோஜா...ரோஜா...
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாடென கையோடு சொல்லாது புல்லங்குழல்
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு நினைவுகள் ஏது
ரோஜா...ரோஜா...ரோஜா...
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)ரோஜா...ரோஜா...
Vandae Maatharam
வந்தே மாதரம் வந்தே மாதரம்...
இங்கும் அங்கும் எட்டுத்திக்கும் (?) சுற்றிச் சுற்றித் திரிந்தேன்
சின்னச் சின்னப் பறவைபோல் திசையெங்கும் பறந்தேன்
வெயிலிலும் மழையிலும் மெட்டுப் (?) பட்டு அலைந்தேன்
முகவரி எதுவென்று முகம் தொலைத்தேன்
மனம் பந்தாய்ப் போனதே உன்னைக் கண்கள் தேடுதே
தொடக் கைகள் நீளுதே
இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல் பாசம் இல்லை
ஆதலால் உன் மடி தேடினேன்
தாய் மண்ணே வணக்கம் (3)
(வந்தே மாதரம்)
வண்ண வண்ணக் கனவுகள் கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும் மலர்களைக் கொடுத்தாய்
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் கடல்களைக் கொடுத்தாய்
நந்தவனம் நட்டு வைக்க நதி கொடுத்தாய்
உந்தன் மார்போடு அணைத்தாய் (2)
என்னை ஆளாக்கி வளர்த்தாய் (2)
சுக வாழ்வொன்று கொடுத்தாய்
பச்சை வயல்களைப்(?) பரிசளித்தாய்
பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய்
கண்களும் நன்றியாய்ப் பொங்குதே
(வந்தே மாதரம்)
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞர் காலம் உன் கடல்(?) மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம் (4)
(வந்தே மாதரம்)
இங்கும் அங்கும் எட்டுத்திக்கும் (?) சுற்றிச் சுற்றித் திரிந்தேன்
சின்னச் சின்னப் பறவைபோல் திசையெங்கும் பறந்தேன்
வெயிலிலும் மழையிலும் மெட்டுப் (?) பட்டு அலைந்தேன்
முகவரி எதுவென்று முகம் தொலைத்தேன்
மனம் பந்தாய்ப் போனதே உன்னைக் கண்கள் தேடுதே
தொடக் கைகள் நீளுதே
இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல் பாசம் இல்லை
ஆதலால் உன் மடி தேடினேன்
தாய் மண்ணே வணக்கம் (3)
(வந்தே மாதரம்)
வண்ண வண்ணக் கனவுகள் கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும் மலர்களைக் கொடுத்தாய்
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் கடல்களைக் கொடுத்தாய்
நந்தவனம் நட்டு வைக்க நதி கொடுத்தாய்
உந்தன் மார்போடு அணைத்தாய் (2)
என்னை ஆளாக்கி வளர்த்தாய் (2)
சுக வாழ்வொன்று கொடுத்தாய்
பச்சை வயல்களைப்(?) பரிசளித்தாய்
பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய்
கண்களும் நன்றியாய்ப் பொங்குதே
(வந்தே மாதரம்)
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞர் காலம் உன் கடல்(?) மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம் (4)
(வந்தே மாதரம்)
Vasantha Kaalangal Isainthu Paadungal
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள் (2)
ஆ...ஆ...ஆ...
(வசந்த)
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா...
அம்மம்மா... அவள் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மணத்தில் கமழ்வது தமிழ் ணனமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கல்
மலையில் நெளியும் மேகக் குழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
நெஞ்சம் தாங்கிடுமோ...ஆ...ஆ...ஆ...
(வசந்த)
மாதுளை இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தால் அம்மம்மா...
செவ் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே
நூல் தாங்கும் இடையாள் கால்பார்த்து நடந்து நெளிகின்ற நளினம்
மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கும் குழல்கட்டை ஜாலம்
பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி
இதழ்கள் ஊறுமடி... இதழ்...கள்...ஊறுமடி
(வசந்த)
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள் (2)
ஆ...ஆ...ஆ...
(வசந்த)
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா...
அம்மம்மா... அவள் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மணத்தில் கமழ்வது தமிழ் ணனமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கல்
மலையில் நெளியும் மேகக் குழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
நெஞ்சம் தாங்கிடுமோ...ஆ...ஆ...ஆ...
(வசந்த)
மாதுளை இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தால் அம்மம்மா...
செவ் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே
நூல் தாங்கும் இடையாள் கால்பார்த்து நடந்து நெளிகின்ற நளினம்
மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கும் குழல்கட்டை ஜாலம்
பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி
இதழ்கள் ஊறுமடி... இதழ்...கள்...ஊறுமடி
(வசந்த)
Vannanilavae Vannanilavae
சம் சம் சம் சம் சம் சம் சம் சம்...
ஆ...
வண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா
ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்
வண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா
தனனன ஏஏ ஆ...தனனன ஏஏ ஆ...
கண்கள் அறியா காற்றைப் போலே கனவில் வந்தே தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கதைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரியென்ன
மெது மெதுவாய் முகம் காட்டும் பௌளர்ணமியே ஒளியாதே
பேரே கூட சொல்லாமல் என் உயிரே பிரியாதே
நினைவோடு தந்ததையெல்லம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்தே உறவாட வருவாயா
(வண்ணனிலவே)
கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிகொண்டேன் என் வழியென்ன
உன்னை எங்கோ தேடித்தேடி தொலைந்தே போனேன் என் கதி என்ன
மழை மேகம் நன் ஆனால் உன் வாசல் வருவேனே
உன் மீதே மழையாகி என் ஜீவன் நனைவேனே
கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ
(வண்ணனிலவே)
ஆ...
வண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா
ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்
வண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா
தனனன ஏஏ ஆ...தனனன ஏஏ ஆ...
கண்கள் அறியா காற்றைப் போலே கனவில் வந்தே தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கதைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரியென்ன
மெது மெதுவாய் முகம் காட்டும் பௌளர்ணமியே ஒளியாதே
பேரே கூட சொல்லாமல் என் உயிரே பிரியாதே
நினைவோடு தந்ததையெல்லம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்தே உறவாட வருவாயா
(வண்ணனிலவே)
கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிகொண்டேன் என் வழியென்ன
உன்னை எங்கோ தேடித்தேடி தொலைந்தே போனேன் என் கதி என்ன
மழை மேகம் நன் ஆனால் உன் வாசல் வருவேனே
உன் மீதே மழையாகி என் ஜீவன் நனைவேனே
கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ
(வண்ணனிலவே)
Vaseegara
வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சில நேரம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள் நான் வேண்டும்
(வசீகரா)
தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடி??? கடிகார நேரம் கிடையாதே
(வசீகரா)
வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சில நேரம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள் நான் வேண்டும்
(வசீகரா)
தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடி??? கடிகார நேரம் கிடையாதே
(வசீகரா)
Vaarayo Thozhi Vaarayo Thozhi
ஞானப் பழத்தைப் பிழிந்து...
வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டுச் சீட்டியடி
அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்வமடி
மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி
ஏ பாட்டி என் ஸ்ET னீ இன்னும் EUY EUYயடி
(வாராயோ)
ENஸெல்லாம் மாட்டிக்கோ ள்P-ஸ்IKக்கு போட்டுக்கோ
பொய் பேசும் நரையெல்லாம் மைபூசி மாத்திக்கோ
அடி ஆத்தி என்ன கூத்து என் வயசு பாதியாச்சு
LNOண் நம்பர் போட்டுத் தாரேன் கிளுகிளுப்பாக ள்V O னீ சொல்லிவிடு
யார் நீ என்றால் Iஸ்ஸ் Oற்ள் அல்ல Iஸ்ஸ் Lள் என்றே நீ சொல்லிவிடு
H EH
(வாராயோ)
OPTR பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு
T HNண்Lஇலே சஷ்டிக் கவசம் நீ பாடு
2-IC உட போட்டு ஸ்N-AHத்து எடு பாட்டி
Iஸ்ண்Y ள்Nஇல் வாசல் தெளிச்சி அரிசி மாவுக் கோலம் போட வா பாட்டி
நடு ரோட்டில் ஒரு கடைய விரிச்சி வட சுட்டு எடு ம்ம் ஒருவாட்டி
(வாராயோ)
வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டுச் சீட்டியடி
அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்வமடி
மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி
ஏ பாட்டி என் ஸ்ET னீ இன்னும் EUY EUYயடி
(வாராயோ)
ENஸெல்லாம் மாட்டிக்கோ ள்P-ஸ்IKக்கு போட்டுக்கோ
பொய் பேசும் நரையெல்லாம் மைபூசி மாத்திக்கோ
அடி ஆத்தி என்ன கூத்து என் வயசு பாதியாச்சு
LNOண் நம்பர் போட்டுத் தாரேன் கிளுகிளுப்பாக ள்V O னீ சொல்லிவிடு
யார் நீ என்றால் Iஸ்ஸ் Oற்ள் அல்ல Iஸ்ஸ் Lள் என்றே நீ சொல்லிவிடு
H EH
(வாராயோ)
OPTR பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு
T HNண்Lஇலே சஷ்டிக் கவசம் நீ பாடு
2-IC உட போட்டு ஸ்N-AHத்து எடு பாட்டி
Iஸ்ண்Y ள்Nஇல் வாசல் தெளிச்சி அரிசி மாவுக் கோலம் போட வா பாட்டி
நடு ரோட்டில் ஒரு கடைய விரிச்சி வட சுட்டு எடு ம்ம் ஒருவாட்டி
(வாராயோ)
Vaazhvae Maayam Intha
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா...
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது?
(வாழ்வே)
யாரார்க்கு எந்த மேடையோ இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது (2)
மெய் என்று மேனியை யார் சொன்னது
(வாழ்வே)
பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்
கருவோடு வந்தது தெருவோடு போவது (2)
மெய் என்று மேனியை யார் சொன்னது
(வாழ்வே)
நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா...
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது?
(வாழ்வே)
யாரார்க்கு எந்த மேடையோ இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது (2)
மெய் என்று மேனியை யார் சொன்னது
(வாழ்வே)
பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்
கருவோடு வந்தது தெருவோடு போவது (2)
மெய் என்று மேனியை யார் சொன்னது
(வாழ்வே)
நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா
Vaa Vennila Unnai Thanae
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போனதேன்
(வா வெண்ணிலா)
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்
ஒரு முறையேனும் திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் எனக்கது போதும்
உனைச்சேர...உனைச்சேர எதிர்பார்த்து
முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்
(வா வெண்ணிலா)
மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
நிலம் போல உன்னை நான் காண்பதேனோ
இணை பிரியாமல் துணை வர வேண்டும்
????
உனக்காக...உனக்காக பனிக்காற்றை
தினம் தூது போக வேண்டினேன்
(வா வெண்ணிலா)
மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போனதேன்
(வா வெண்ணிலா)
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்
ஒரு முறையேனும் திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் எனக்கது போதும்
உனைச்சேர...உனைச்சேர எதிர்பார்த்து
முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்
(வா வெண்ணிலா)
மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
நிலம் போல உன்னை நான் காண்பதேனோ
இணை பிரியாமல் துணை வர வேண்டும்
????
உனக்காக...உனக்காக பனிக்காற்றை
தினம் தூது போக வேண்டினேன்
(வா வெண்ணிலா)
Vaarai Nee Vaarai
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே (2)
இதனினும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய் (2)
அங்கே வாராய்
அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே ஓஓஓஓ (2)
அழிவிலா மோன நிலையைத் தூவுதே
முடிவிலா மோன நிலையை நீ (2)
மலை முடியில் காணுவாய் வாராய்
இன்பமும் அடைந்தே இகமறந்தே வேறுலகம் காணுவோம் அங்கே (2)புலியெனைத் தொடர்ந்தே புதுமான் நீயே வாராய்
(வாராய்)
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே (2)
இதனினும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய் (2)
அங்கே வாராய்
அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே ஓஓஓஓ (2)
அழிவிலா மோன நிலையைத் தூவுதே
முடிவிலா மோன நிலையை நீ (2)
மலை முடியில் காணுவாய் வாராய்
இன்பமும் அடைந்தே இகமறந்தே வேறுலகம் காணுவோம் அங்கே (2)புலியெனைத் தொடர்ந்தே புதுமான் நீயே வாராய்
(வாராய்)
Vaazha Ninaithal Vaazhalam
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா
(வாழ)
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
(வாழ)
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்
(வாழ)
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவராக ஆனபோதும்
ஒருவராக வாழலாம்
(வாழ)
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா
(வாழ)
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
(வாழ)
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்
(வாழ)
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவராக ஆனபோதும்
ஒருவராக வாழலாம்
(வாழ)
Vidiyatha Iravendru
விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரரா...
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
(ஹே அச்சம்)
அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
வாடி இளையசெல்லியே...வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா
(ஹே அச்சம்)
லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2)
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
(இனி அச்சம்)
இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்
இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)
கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரரா...
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
(ஹே அச்சம்)
அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
வாடி இளையசெல்லியே...வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா
(ஹே அச்சம்)
லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2)
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
(இனி அச்சம்)
இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்
இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)
கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்
Vennilavae Vennilavae
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே)
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
(வெண்ணிலவே)
இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே)
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே)
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே)
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
(வெண்ணிலவே)
இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே)
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே)
Venmathiye Venmathiye Nillu
வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தாம் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்
(வெண்மதி)
ஜன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒலி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமேஆஹாஹா
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லை
அளர்ந்து பார்க்கப் பல விழியில்லை
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே
ஓ ஓ ஓ...
(வெண்மதி)
அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனைந்தது
நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
ஆறு போல் இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கயில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே
லல்ல ஹி லாஹி லாஹி...
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்
வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தாம் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்
(வெண்மதி)
ஜன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒலி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமேஆஹாஹா
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லை
அளர்ந்து பார்க்கப் பல விழியில்லை
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே
ஓ ஓ ஓ...
(வெண்மதி)
அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனைந்தது
நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
ஆறு போல் இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கயில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே
லல்ல ஹி லாஹி லாஹி...
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்
Shakalaka Baby
ஷகலக AY ஷகலக AY...
ஷகலக AY ஷகலக AY...
ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (4)
ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (4)
வார்த்தை என்று சொல்லிவிழும் ரோஜா ஒன்றை வீசிப் பாரு
ஷையோ ஷையோ ஷையோ ஷையோ
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (2)
பபப பபபபப பயம் என்ன
ததத ததததத தடை என்ன
உள்ளத்தில் உள்ளது எல்லாம் ???? என்ன
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (2)
யா ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AYஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
கடற்கரையில் சுடும் வெயில் தரையில் பகல் பன்னிரண்டில் சந்தித்திருப்போம் - ஒரு
OA Oள்vஇல் ரெண்டு குழல்களிட்டு சாயங்காலம் வரை குடித்திருப்போம்
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (2)
என் சட்டை மேல CCற்A கொட்டிப்போ...
அதை துடைக்கின்ற சாக்கில் என்னை தொட்டுப்போ...
ஷை யையை யையை யையை யைய்யா
RDYஇல் EPள்kகு கூட்டிட்டுப்போ ஸ்TRAஇல் Iஸ்OHQE கூட்டிட்டுப்போ
ஸ்NAஇல் IAண்C கூட்டிட்டுப்போ கூட்டிட்டுப்போ...
ந ந ந ந ந ந ந ந ந ந ந (2)
யா ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
நான் பெண்ணானதும் நீ ஆணானதும் ஏன் ஏக்கு துஜே கே லியே
கிட்ட வா ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே
ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (2)
ஹே ஹே ஹே ஹே என்னாங்கடா ஆச்சு உங்களுக்கு
பெண்களை வெறுப்பவனா நீ இருபதில் முதியவனா
இந்திரத்தின் கடைக்குட்டியா ஷையோ ஹோரே
ஆசையின்னும் வரவில்லையா நீ மீசை வைத்த செடி கொடியா ஹாஹாஹாஹ
கி.மு.வில் பிறந்தவனா ஷையோ ஹோரே
ள்Vlஅ விழுந்து ள்Flஅ எழுந்து ஆண்கள் தாடி வெச்சோம் போதும் போதும்
பொண்ணுங்க படிப்பில் அதிகம் ஜெயிக்க நாங்க கோட்ட விட்டோம் கோட்ட விட்டோம்
ள்Vlஅ லயிச்சா ள்Vlஅ லயிச்சா வாழ்க்கை ஓடி விடும் ஓடி விடும்
ள்Flஅ ஜெயிச்சா Flஅ ஜெயிச்சா பொண்ணுங்க தேடிவரும் ஓடி வரும்
யா ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையே
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
Oண்' Aண் Oண்' Aண் Oண்' Aண் O ள்V
Oண்' Aண் Oண்' Aண் Oண்' Aண் O ள்S
Oண்' Aண் Oண்' Aண் Oண்' Aண் O ள்V
Oண்' Aண் Oண்' Aண் Oண்' Aண் O ள்S
ஏ போயா DOஸ் MG
ஷகலக AY ஷகலக AY...
ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (4)
ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (4)
வார்த்தை என்று சொல்லிவிழும் ரோஜா ஒன்றை வீசிப் பாரு
ஷையோ ஷையோ ஷையோ ஷையோ
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (2)
பபப பபபபப பயம் என்ன
ததத ததததத தடை என்ன
உள்ளத்தில் உள்ளது எல்லாம் ???? என்ன
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (2)
யா ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AYஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
கடற்கரையில் சுடும் வெயில் தரையில் பகல் பன்னிரண்டில் சந்தித்திருப்போம் - ஒரு
OA Oள்vஇல் ரெண்டு குழல்களிட்டு சாயங்காலம் வரை குடித்திருப்போம்
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (2)
என் சட்டை மேல CCற்A கொட்டிப்போ...
அதை துடைக்கின்ற சாக்கில் என்னை தொட்டுப்போ...
ஷை யையை யையை யையை யைய்யா
RDYஇல் EPள்kகு கூட்டிட்டுப்போ ஸ்TRAஇல் Iஸ்OHQE கூட்டிட்டுப்போ
ஸ்NAஇல் IAண்C கூட்டிட்டுப்போ கூட்டிட்டுப்போ...
ந ந ந ந ந ந ந ந ந ந ந (2)
யா ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
நான் பெண்ணானதும் நீ ஆணானதும் ஏன் ஏக்கு துஜே கே லியே
கிட்ட வா ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே
ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (2)
ஹே ஹே ஹே ஹே என்னாங்கடா ஆச்சு உங்களுக்கு
பெண்களை வெறுப்பவனா நீ இருபதில் முதியவனா
இந்திரத்தின் கடைக்குட்டியா ஷையோ ஹோரே
ஆசையின்னும் வரவில்லையா நீ மீசை வைத்த செடி கொடியா ஹாஹாஹாஹ
கி.மு.வில் பிறந்தவனா ஷையோ ஹோரே
ள்Vlஅ விழுந்து ள்Flஅ எழுந்து ஆண்கள் தாடி வெச்சோம் போதும் போதும்
பொண்ணுங்க படிப்பில் அதிகம் ஜெயிக்க நாங்க கோட்ட விட்டோம் கோட்ட விட்டோம்
ள்Vlஅ லயிச்சா ள்Vlஅ லயிச்சா வாழ்க்கை ஓடி விடும் ஓடி விடும்
ள்Flஅ ஜெயிச்சா Flஅ ஜெயிச்சா பொண்ணுங்க தேடிவரும் ஓடி வரும்
யா ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையே
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
Oண்' Aண் Oண்' Aண் Oண்' Aண் O ள்V
Oண்' Aண் Oண்' Aண் Oண்' Aண் O ள்S
Oண்' Aண் Oண்' Aண் Oண்' Aண் O ள்V
Oண்' Aண் Oண்' Aண் Oண்' Aண் O ள்S
ஏ போயா DOஸ் MG